என்னுடைய 16 ஆவது வயதில் கண்ணாடி போடத் துவங்கினேன்; இன்னும் பார்வை கொஞ்சம் கூடுதலாகத் தெரிந்தது.
பார்வையற்றோரால் ஒருங்கிணைக்கப்படும் பார்வையற்றோருக்கான தளம்.
உரையாடலும் உரையாடல் நிமித்தமும்.
என்னுடைய 16 ஆவது வயதில் கண்ணாடி போடத் துவங்கினேன்; இன்னும் பார்வை கொஞ்சம் கூடுதலாகத் தெரிந்தது.
குஜராத்தில் பூகம்பம் வந்தபோது, நற்பணி மன்றம் சார்பாக நிவாரண நிதி திரட்டினோம். உண்டியல் ஏந்த எல்லோரும் வெட்கப்பட்டபோது, நான் உண்டியல் ஏந்திய ஞாபகம் வருகிறது.
அறிவும் திறனும் ஒன்றுகூட்டி ஊட்டப்பட்ட கல்வியில் பெரும் பின்னடைவு நேர்ந்திருக்கிறது
எனக்கு பக்தி இருந்துச்சானு கேட்டா, நிறைய இருந்துச்சு. கண்ணு தெரியணும்னு ஆஞ்சநேயருக்கு ‘ஸ்ரீ ராம ஜெயம்’ எழுதிக் கோயில்ல போய் வச்சிருக்கேன்—108 தடவை, 1008 தடவைன்னு
கூரை வீட்டிலிருந்து மாடி வீட்டிற்குக் குடிபுகுந்தோம். வீடு பெரிதாய் இருந்தது, மின்சாரம் இருந்தது; ஆனால் பழைய சந்தோஷம் இல்லை.
எனக்கு என் தாய்மாமா வைத்த பெயர் அசோக். சபரிமலைக்கு மாலை போட்டு வேண்டிக்கொண்டதால் ஐயப்பனே வந்து பிறந்துவிட்டார் என்று என் அப்பா எனக்கு வைத்த பெயர்தான் ஐயப்பன். ஆனால், என்னை எல்லோரும் அசோக் என்றுதான் அழைப்பார்கள்; அதுதான் எனக்கும் பிடிக்கும்.
ஐக்கிய நாடுகள் சபையின் (UN) “அனைவருக்குமான அணுகல் தன்மை கொண்ட நூல்களை உருவாக்குதல்” என்ற உன்னதக் குறிக்கோளை நெஞ்சில் தாங்கி—ஒரே மேடையில் அச்சுப் பதிப்பு, பிரெய்ல் வடிவம் மற்றும் மின்னூல் (E-Book) என மூவகைத் தளங்களிலும் எனது தளிர் தன் பயணத்தைத் தொடங்கியது.
ஒரு பள்ளியில் 2804 அதாவது அரசியல் அறிவியல் பாடம் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளதாகவும், இன்னொரு பள்ளியில் 2804 மற்றும் 2802 என இரண்ட்உ பாடப்பிரிவுகளையும் வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அவர் எங்களை புகைப்படம் எடுத்து விளம்பரம் செய்ததில்லை; எங்களை வைத்து வியாபாரம் செய்ததில்லை. அப்படிச் செய்யவும் அண்ணனுக்குத் தெரியாது!
தங்களின் இந்த வரலாற்றுக் கடமை சார்ந்த முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும்.