ஒரு பள்ளியில் 2804 அதாவது அரசியல் அறிவியல் பாடம் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளதாகவும், இன்னொரு பள்ளியில் 2804 மற்றும் 2802 என இரண்ட்உ பாடப்பிரிவுகளையும் வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஒரு பள்ளியில் 2804 அதாவது அரசியல் அறிவியல் பாடம் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளதாகவும், இன்னொரு பள்ளியில் 2804 மற்றும் 2802 என இரண்ட்உ பாடப்பிரிவுகளையும் வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளின் தொடர் வலியுறுத்தல்களால் சில அண்மைய அரசாணைகள் மாற்றியமைக்கப்பட்டு வெளியிடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த ஜனவரி 2026 இறுதி நாட்களில் பார்வையற்ற மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளில் ஆசிரியர்களுக்குப் பதிலாக, இனி கல்லூரி பயிலும் மாணவர்கள், தொழிற்பயிற்சி மாணவர்கள், ஆசிரியர்ப் பட்டயப் படிப்பு மற்றும் இளங்கலை ஆசிரியர்க் கல்வியியல் மாணவர்கள் இவர்களோடு இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாகப் பணிபுரிவோர் பதிலி எழுத்தர்களாகத் தேர்வுகளை எழுதுவார்கள் என பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்த வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற […]
வழிகாட்டு நெறிமுறைகள் வாழ்வியல் நெறிமுறைகளாக மாறும் காலத்துக்காய் உழைப்போம்.
நண்பர்களே! தங்களிடம் இருக்கும் அரசாணைகளை உரிய விளக்கத்துடன் அனுப்பிவைத்தால், அவை ஆவணப்படுத்தப்பட்டுப் பொதுப் பயன்பாட்டுக்கு வைக்கப்படும்.
பார்வையற்றோர் தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கு https://thodugai.in
“ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் மனவருத்தம் அடைந்துவிடக்கூடாது” என்கிறார் முதல்வர். ஆனால், துறையின் புரிதல் அற்ற தொடர் செயல்பாடுகளால் மாநிலத்தில் மனவருத்தம் அடையாத ஒரே ஒரு மாற்றுத்திறனாளிகூட இருக்க மாட்டார்களோ என்ற நிலை வந்துவிடும்போல.
பார்வையற்றோர் தொடர்பான செய்திகள், கட்டுரைகள் மற்றும் அலசல்களுக்கு
https://thodugai.in
விண்ணப்பிக்க இறுதிநாள், 30/நவம்பர்/2023
சொல்லப்பட்ட காரணத்துக்கு சிரிப்பதா, சீறுவதா தெரியவில்லை. காரணம் இதுதான், “முழுப் பார்வையற்றவர்களுக்கு விபத்துக்குள்ளாகும் சாத்தியங்கள் (risk factors) அதிகம்.”