Enabling Unit
will disable your plummet.
பார்வையற்றோரின் படைப்பாக்கத்தளம். சுவை+ஊறு+ஓசை+நாற்றம்+மனம்=ஒளி
Enabling Unit
will disable your plummet.
பரிந்துரைகள் அல்லது பிழைகள் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்:
அறிதலில் பெரும்பாலும் மொழிப்புலத்தையே சார்ந்திருக்கும் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்கள் இப்படிச் செய்திருக்கிறார்கள் என்று கேள்விப்படுகையில், ஐயோ என்று தலையில் அடித்துக்கொள்ளத்தான் முடிகிறது நம்மால்.
பார்வையற்றவர்களுக்கு பாஸ்மதி ரைசில் பிரியாணி வழங்கினோம் எனப் புகைப்படத்தை வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸாக வைத்துப் புலகாங்கிதம் அடையும் தொண்டு நிறுவன தொன்னைகளின் உரிமம் உடனே ரத்து செய்யப்படுவதோடு, பார்வையற்றவர்களைக் காட்டிக் காட்டி அவர்கள் சம்பாதித்த சொத்துகள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டு, அவர்கள் காப்பகங்களில் சேர்க்கப்படுவார்கள்.
நன்றி அறிவிப்பு:
தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கம்:
“பொறியின்மை யார்க்கும் பழியன்று”
நாள்: 24 ஆகஸ்ட் 2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு.
மீட்டிங் இணைப்பு:
https://us06web.zoom.us/j/81472698712?pwd=RUp9ShfeuqC1dwzNvTj5Cu5THtiSIG.1
Meeting ID: 814 7269 8712
Passcode: 202324
அரசுப்பணி நமது வாழ்வுரிமை என்பதை உரத்துச் சொல்லப் புறப்பட்டு வாருங்கள் தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கம் ஒருங்கிணைக்கும் அறவழிப் போராட்டத்துக்கு.
நாள்: ஆகஸ்டு 19, 2025 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி.
இடம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்.
தொடர்புக்கு:
தலைவர், எஸ். அசோக் பாலா: 9092508536
செயலாளர், சா. சந்தோஷ் குமார்: 8124718483
பொருளாளர்,S. போத்திராஜ். 9791520674.
ஒன்றுபடுவோம் வென்றெடுப்போம்!
எப்போவும் அது அப்படித்தான் சார். ‘எல்லாருக்கும் என்ன நடக்குமோ, அது எனக்கும் நடக்காமலா போயிரும்ங்கிற மிதப்பு. அதைவிடுங்க. போராட்டத்தப்ப ஜிவோ 20 பற்றி அதிகாரிங்க ஏதாச்சும் சொன்னாங்களா?
பார்வையற்றோர் தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கு:
https://thodugai.in
பார்வையற்ற தோழமைகளே! உங்கள் படைப்புகளும் தொடுகை மின்னிதழில் இடம்பெற வேண்டுமா?
உங்கள் படைப்புகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
நிறைவுப்பகுதி.