என்னுடைய 16 ஆவது வயதில் கண்ணாடி போடத் துவங்கினேன்; இன்னும் பார்வை கொஞ்சம் கூடுதலாகத் தெரிந்தது.
பார்வையற்றோரின் படைப்பாக்கத்தளம். சுவை+ஊறு+ஓசை+நாற்றம்+மனம்=ஒளி
என்னுடைய 16 ஆவது வயதில் கண்ணாடி போடத் துவங்கினேன்; இன்னும் பார்வை கொஞ்சம் கூடுதலாகத் தெரிந்தது.
குஜராத்தில் பூகம்பம் வந்தபோது, நற்பணி மன்றம் சார்பாக நிவாரண நிதி திரட்டினோம். உண்டியல் ஏந்த எல்லோரும் வெட்கப்பட்டபோது, நான் உண்டியல் ஏந்திய ஞாபகம் வருகிறது.
அறிவும் திறனும் ஒன்றுகூட்டி ஊட்டப்பட்ட கல்வியில் பெரும் பின்னடைவு நேர்ந்திருக்கிறது
எனக்கு பக்தி இருந்துச்சானு கேட்டா, நிறைய இருந்துச்சு. கண்ணு தெரியணும்னு ஆஞ்சநேயருக்கு ‘ஸ்ரீ ராம ஜெயம்’ எழுதிக் கோயில்ல போய் வச்சிருக்கேன்—108 தடவை, 1008 தடவைன்னு
கூரை வீட்டிலிருந்து மாடி வீட்டிற்குக் குடிபுகுந்தோம். வீடு பெரிதாய் இருந்தது, மின்சாரம் இருந்தது; ஆனால் பழைய சந்தோஷம் இல்லை.
எனக்கு என் தாய்மாமா வைத்த பெயர் அசோக். சபரிமலைக்கு மாலை போட்டு வேண்டிக்கொண்டதால் ஐயப்பனே வந்து பிறந்துவிட்டார் என்று என் அப்பா எனக்கு வைத்த பெயர்தான் ஐயப்பன். ஆனால், என்னை எல்லோரும் அசோக் என்றுதான் அழைப்பார்கள்; அதுதான் எனக்கும் பிடிக்கும்.
தங்களின் இந்த வரலாற்றுக் கடமை சார்ந்த முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும்.
நாள்: ஜூன் 21, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி. மீட்டிங் இணைப்பு: https://us06web.zoom.us/j/88275724591?pwd=bucLLl2kvbanQB3xIOe03eNLbvYcLS.1 மீட்டிங் குறியீடு:: 882 7572 4591 கடவுக்குறி: 1983 சிந்தை தீனா என்றழைக்கப்பட்ட திரு. தீனதயாளன் அவர்கள், ஒரு தன்னார்வ வாசிப்பாளராகத் தன்னை இந்தப் பார்வையற்றோர் சமூகத்தோடு இணைத்துக்கொண்டவர். ஸ்மைல் என்கிற அமைப்பின் வழியே பார்வையற்றோருக்கான வாசிப்பு சார்ந்த பணிகள், அவர்களுக்கான தங்கும் விடுதி, சுற்றுலா எனப் பல்வேறு தளங்களில் பார்வையற்றோரை இணைத்துக்கொண்டு செயல்பட்டவர். பார்வையற்றவர்களை தனது குடும்பத்தின் அங்கத்தினர்களாகக் கருதியவர். அதனாலேயே […]
Enabling Unit
will disable your plummet.
பரிந்துரைகள் அல்லது பிழைகள் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்: