ஒரு பள்ளியில் 2804 அதாவது அரசியல் அறிவியல் பாடம் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளதாகவும், இன்னொரு பள்ளியில் 2804 மற்றும் 2802 என இரண்ட்உ பாடப்பிரிவுகளையும் வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஒரு பள்ளியில் 2804 அதாவது அரசியல் அறிவியல் பாடம் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளதாகவும், இன்னொரு பள்ளியில் 2804 மற்றும் 2802 என இரண்ட்உ பாடப்பிரிவுகளையும் வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
கடந்த மே 8, 2026, வெள்ளிக்கிழமை மாநிலப் பள்ளிகளின் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. தமிழ்நாடு அரசியலின் கூட்டணி கும்மிச் சத்தங்கள் தாண்டி, 595 மதிப்பெண்கள் பெற்று வெற்றிபெற்ற ஆட்டோ ஓட்டுநரின் மகள், 585 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தின் முன்னுதாரணமாகத் திகழும் சலவைத்தொழிலாளியின் மகள் என ஒவ்வொருவரின் சாதனையும் விதந்தோதப்பட்டன. வெற்றிபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்துகொண்டிருக்க, எல்லா ஆண்டுகளைப்போல இந்த ஆண்டும் நமது பார்வைத்திறன் குறையுடைய தம்பி தங்கைகளின் சாதனை சரித்திரத்தை இந்த […]
அறிதலில் பெரும்பாலும் மொழிப்புலத்தையே சார்ந்திருக்கும் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்கள் இப்படிச் செய்திருக்கிறார்கள் என்று கேள்விப்படுகையில், ஐயோ என்று தலையில் அடித்துக்கொள்ளத்தான் முடிகிறது நம்மால்.
பார்வையற்றோர் தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கு:
https://thodugai.in
எனக்கே தெரியாமல் நடக்கும் என் வீட்டு விஷேஷம் ஒன்றில் பங்கேற்ற திகைப்பூட்டும் மகிழ்ச்சி என்னை ஆட்கொண்டது.
தேர்வு முடிவுகள் கடந்த திங்கள்கிழமை (மே 6, 2024) அன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டது.
எங்கே செல்லும் இந்தப்பாதை
எப்போதையும் போல மிகமிகச் சம்பிரதாயமான ஒரு சாதாரண நிகழ்வுதானே இந்தக் கொடியேற்றமும் என நினைத்திருந்தேன்.
மாணவர்களின் மனதில் தமிழ்த்திரையிசைப் பாடல்களும், தற்காலத் தமிழ் இசையமைப்பாளர்களான D. இமான், யுவன் சங்கர் ராஜா, அனிருத் ஆகியோரின் தாக்கமும் நிறைந்திருக்கிறது.
இந்தப் பெருமிதத் தருணம் நோக்கிப் பள்ளியைப் பின்நின்று ஊக்கியவர்களின் உழைப்பை பேசாமல் விட்டுவிடுவது வரலாற்றுப் பிழையாகிவிடலாம் என்பதால் இதனை எழுதவேண்டியிருக்கிறது.