அவர் எங்களை புகைப்படம் எடுத்து விளம்பரம் செய்ததில்லை; எங்களை வைத்து வியாபாரம் செய்ததில்லை. அப்படிச் செய்யவும் அண்ணனுக்குத் தெரியாது!
அவர் எங்களை புகைப்படம் எடுத்து விளம்பரம் செய்ததில்லை; எங்களை வைத்து வியாபாரம் செய்ததில்லை. அப்படிச் செய்யவும் அண்ணனுக்குத் தெரியாது!
தங்களின் இந்த வரலாற்றுக் கடமை சார்ந்த முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும்.
கடந்த மே 8, 2026, வெள்ளிக்கிழமை மாநிலப் பள்ளிகளின் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. தமிழ்நாடு அரசியலின் கூட்டணி கும்மிச் சத்தங்கள் தாண்டி, 595 மதிப்பெண்கள் பெற்று வெற்றிபெற்ற ஆட்டோ ஓட்டுநரின் மகள், 585 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தின் முன்னுதாரணமாகத் திகழும் சலவைத்தொழிலாளியின் மகள் என ஒவ்வொருவரின் சாதனையும் விதந்தோதப்பட்டன. வெற்றிபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்துகொண்டிருக்க, எல்லா ஆண்டுகளைப்போல இந்த ஆண்டும் நமது பார்வைத்திறன் குறையுடைய தம்பி தங்கைகளின் சாதனை சரித்திரத்தை இந்த […]
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று மார்ச் 15-ந் தேதி, டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார். அதன்படி, தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரியில் ஏப்ரல் 9-ந் தேதி வாக்கு பதிவு நடைபெறும். மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, ஏப்ரல் 29-ந் தேதி என 2 […]
பார்வையுள்ள மகளாய்த் தன் அப்பாவின் கனவை நிறைவேற்ற முடியாமல் போனவர், பார்வையற்ற மகளாய்த் தன் அப்பாவின் கனவையும் நிறைவேற்றி, தான் தோற்கப் பிறந்தவள் இல்லை என்று நிரூபித்துக் காட்டியவர்.
மொத்தம் பத்து பார்வைத்திறன் குறையுடைய தேர்வர்கள் வெற்றி.
மாற்றுத்திறனாளிகளின் தொடர் வலியுறுத்தல்களால் சில அண்மைய அரசாணைகள் மாற்றியமைக்கப்பட்டு வெளியிடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த ஜனவரி 2026 இறுதி நாட்களில் பார்வையற்ற மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளில் ஆசிரியர்களுக்குப் பதிலாக, இனி கல்லூரி பயிலும் மாணவர்கள், தொழிற்பயிற்சி மாணவர்கள், ஆசிரியர்ப் பட்டயப் படிப்பு மற்றும் இளங்கலை ஆசிரியர்க் கல்வியியல் மாணவர்கள் இவர்களோடு இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாகப் பணிபுரிவோர் பதிலி எழுத்தர்களாகத் தேர்வுகளை எழுதுவார்கள் என பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்த வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற […]
வழிகாட்டு நெறிமுறைகள் வாழ்வியல் நெறிமுறைகளாக மாறும் காலத்துக்காய் உழைப்போம்.
பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான செய்திகள், அலசல்கள் மற்றும் கட்டுரைகளுக்கு: https://thodugai.com
பரிந்துரைகள் அல்லது பிழைகள் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்: