Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் Uncategorized

கட்டணமில்லாப் பேருந்துப் பயண அரசாணையும் சில ஐயங்களும்

தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசாணை நிலை (  GO.MS ) எண்: [105] நாள்: 31 ஆகஸ்ட் 2026 பொருள்: மாற்றுத்திறனாளிகள் அனைத்து வகையான நகரப் பேருந்துகளிலும் கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதி – விரிவாக்கம் – ஆணை வெளியிடப்படுகிறது. சமூகத்தில் மிகவும் பின்தங்கிய மற்றும் மாற்றுத்திறன் கொண்ட மக்களின் நலனை மேம்படுத்தவும், அவர்களுக்கு அனைத்து வகையான பொது போக்குவரத்து சேவைகளும் எளிதாக்கவும் அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த நோக்கத்தின் அடிப்படையில், […]

Categories
நிதிநிலை அறிக்கைகள் Uncategorized

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2026-27: மாற்றங்கள் ஏதுமில்லா மாற்றுத்திறனாளிகள் நலன்: ஆட்சி மாறியும் காட்சிகள் மாறாத அவலம்

தமிழக அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ. 1485 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கடந்த 05 ஆகஸ்ட், 2026 அன்று தமிகழ சட்டமன்றத்தில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல் செய்து பேசிய மாண்புமிகு நிதியமைச்சர் திரு. மரிய வில்சன் அவர்கள் பின்வரும் அறிவிப்புகளை வெளியிட்டார். மாற்றுத்திறனாளிகள் நலன்: மாற்றுத்திறனாளிகளை மகத்தான திறனாளிகளாக நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மனதார எண்ணுகிறார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற நமது அரசின் […]

Categories
தொடர் விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (1) புதிய தொடர்: S. அஷோக் பாலா Uncategorized

தொடர்: விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (2) அந்தக் கடைசிப் பேருந்து S. அஷோக் பாலா

கூரை வீட்டிலிருந்து மாடி வீட்டிற்குக் குடிபுகுந்தோம். வீடு பெரிதாய் இருந்தது, மின்சாரம் இருந்தது; ஆனால் பழைய சந்தோஷம் இல்லை.

Categories
ஆளுமைகள் Uncategorized

ஆளுமை: அதிகம் அறியப்படாத ஆன்சலிவன்

அவர் எங்களை புகைப்படம் எடுத்து விளம்பரம் செய்ததில்லை; எங்களை வைத்து வியாபாரம் செய்ததில்லை. அப்படிச் செய்யவும் அண்ணனுக்குத் தெரியாது!

Categories
நிகழ்வுகள் books Uncategorized

களம்: வாழ்த்துகள் தவெகா!

தங்களின் இந்த வரலாற்றுக் கடமை சார்ந்த முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும்.

Categories
கல்வி சிறப்புப் பள்ளிகள் Uncategorized

சாதனை: தம்பி தங்கைகளுக்கு வாழ்த்துகள்! தாராளமனம் கொண்டோருக்கு வேண்டுகோள்கள்!

கடந்த மே 8, 2026, வெள்ளிக்கிழமை மாநிலப் பள்ளிகளின் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. தமிழ்நாடு அரசியலின் கூட்டணி கும்மிச் சத்தங்கள் தாண்டி, 595 மதிப்பெண்கள் பெற்று வெற்றிபெற்ற ஆட்டோ ஓட்டுநரின் மகள், 585 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தின் முன்னுதாரணமாகத் திகழும் சலவைத்தொழிலாளியின் மகள் என ஒவ்வொருவரின் சாதனையும் விதந்தோதப்பட்டன. வெற்றிபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்துகொண்டிருக்க, எல்லா ஆண்டுகளைப்போல இந்த ஆண்டும் நமது பார்வைத்திறன் குறையுடைய தம்பி தங்கைகளின் சாதனை சரித்திரத்தை இந்த […]

Categories
சட்டமன்றத் தேர்தல் 2026 Uncategorized

சட்டமன்றத் தேர்தல் 2026: ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று மார்ச் 15-ந் தேதி,  டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார். அதன்படி, தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரியில் ஏப்ரல் 9-ந் தேதி வாக்கு பதிவு நடைபெறும். மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, ஏப்ரல் 29-ந் தேதி என 2 […]

Categories
ஆளுமைகள் Uncategorized

ஆளுமை: கண்ணீரைத் துடைக்கும் விரல்கள்: மகளிர்தின சிறப்புக்கட்டுரை – S. அசோக் பாலா

பார்வையுள்ள மகளாய்த் தன் அப்பாவின் கனவை நிறைவேற்ற முடியாமல் போனவர், பார்வையற்ற மகளாய்த் தன் அப்பாவின் கனவையும் நிறைவேற்றி, தான் தோற்கப் பிறந்தவள் இல்லை என்று நிரூபித்துக் காட்டியவர்.

Categories
Uncategorized upsc

வெற்றிக்களம்: யூபிஎஸ்சி 2025 தேர்வு முடிவுகள்: 42 மாற்றுத்திறனாளிகள் தேர்வு

மொத்தம் பத்து பார்வைத்திறன் குறையுடைய தேர்வர்கள் வெற்றி.

Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் Uncategorized

களம்: ஓங்கிய உரிமைக் குரல்கள், உடனுக்குடன் மாற்றம் பெற்ற அரசாணைகள்

மாற்றுத்திறனாளிகளின் தொடர் வலியுறுத்தல்களால் சில அண்மைய அரசாணைகள் மாற்றியமைக்கப்பட்டு வெளியிடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த ஜனவரி 2026 இறுதி நாட்களில் பார்வையற்ற மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளில் ஆசிரியர்களுக்குப் பதிலாக, இனி கல்லூரி பயிலும் மாணவர்கள், தொழிற்பயிற்சி மாணவர்கள், ஆசிரியர்ப் பட்டயப் படிப்பு மற்றும் இளங்கலை ஆசிரியர்க் கல்வியியல் மாணவர்கள் இவர்களோடு இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாகப் பணிபுரிவோர் பதிலி எழுத்தர்களாகத் தேர்வுகளை எழுதுவார்கள் என பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்த வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற […]