குஜராத்தில் பூகம்பம் வந்தபோது, நற்பணி மன்றம் சார்பாக நிவாரண நிதி திரட்டினோம். உண்டியல் ஏந்த எல்லோரும் வெட்கப்பட்டபோது, நான் உண்டியல் ஏந்திய ஞாபகம் வருகிறது.
குஜராத்தில் பூகம்பம் வந்தபோது, நற்பணி மன்றம் சார்பாக நிவாரண நிதி திரட்டினோம். உண்டியல் ஏந்த எல்லோரும் வெட்கப்பட்டபோது, நான் உண்டியல் ஏந்திய ஞாபகம் வருகிறது.
அறிவும் திறனும் ஒன்றுகூட்டி ஊட்டப்பட்ட கல்வியில் பெரும் பின்னடைவு நேர்ந்திருக்கிறது
எனக்கு பக்தி இருந்துச்சானு கேட்டா, நிறைய இருந்துச்சு. கண்ணு தெரியணும்னு ஆஞ்சநேயருக்கு ‘ஸ்ரீ ராம ஜெயம்’ எழுதிக் கோயில்ல போய் வச்சிருக்கேன்—108 தடவை, 1008 தடவைன்னு
கூரை வீட்டிலிருந்து மாடி வீட்டிற்குக் குடிபுகுந்தோம். வீடு பெரிதாய் இருந்தது, மின்சாரம் இருந்தது; ஆனால் பழைய சந்தோஷம் இல்லை.
எனக்கு என் தாய்மாமா வைத்த பெயர் அசோக். சபரிமலைக்கு மாலை போட்டு வேண்டிக்கொண்டதால் ஐயப்பனே வந்து பிறந்துவிட்டார் என்று என் அப்பா எனக்கு வைத்த பெயர்தான் ஐயப்பன். ஆனால், என்னை எல்லோரும் அசோக் என்றுதான் அழைப்பார்கள்; அதுதான் எனக்கும் பிடிக்கும்.
நிறைவுப்பகுதி.
Hi everyone!
we need 20 volunteers to write an online exam in Tamil from home (objective type questions and answers) for the visually challenged persons for 4 hours on 6th July (Sunday) between 10 am – 2 pm. Thank you.
For further details please contact:
Chitra – +91 96550 13030
அவரைப் பார்த்ததும் ஆன் செய்த ரேடியோவைப் போல என் பள்ளிப் படிப்பு தொடங்கி எல்ஐசியில் வேலை கிடைக்காத கதைவரை அனைத்தையும் மளமளவெனக் கொட்டினேன்.
பார்வை மாற்றுத்திறனாளிப் படைப்பாளர்கள் தங்கள் படைப்புகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
ஏதாவது ஒரு நம்்பரை ரேண்டமாகப் போட்டு “நான்தான் பெப்சி உமா பேசுகிறேன்” என்றெல்லா்ம் கலாய்த்துப் பொழுதை ஓட்டுவேன்.