Categories
books

தளிர்களின் பயணம்: அமைதியான குளத்தில் எழும் சலசலக்கும் சிற்றலைகள்

ஐக்கிய நாடுகள் சபையின் (UN) “அனைவருக்குமான அணுகல் தன்மை கொண்ட நூல்களை உருவாக்குதல்” என்ற உன்னதக் குறிக்கோளை நெஞ்சில் தாங்கி—ஒரே மேடையில் அச்சுப் பதிப்பு, பிரெய்ல் வடிவம் மற்றும் மின்னூல் (E-Book) என மூவகைத் தளங்களிலும் எனது தளிர் தன் பயணத்தைத் தொடங்கியது.

Categories
நிகழ்வுகள் books Uncategorized

களம்: வாழ்த்துகள் தவெகா!

தங்களின் இந்த வரலாற்றுக் கடமை சார்ந்த முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும்.

Categories
books

நிகழ்வு: நூல் வெளியீட்டு விழா

யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” வாசிப்பின் வழியே புதிய உலகத்தைத் தேடி…வார்த்தைகளின் வழியே இதயங்களைத் தொட…அச்சு, பிரெய்ல் மற்றும் மின்நூல் என மூவகை வடிவிலும் மலர்கிறது என் புதிய படைப்பு! 🌱📖 எழுத்தின் இந்த நெடும் பயணத்தில், என் இனிய தளிர்நடைத் தருணத்தில் உங்களின் அன்பான வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வாரீர், தமிழ்மணப்போம்! 📆 நாள்: 24/06/2026 🕜 நேரம்: மதியம் 2.30 மணி 📍 இடம்: புத்தக வெளியீட்டுக் கூடம் (இரண்டாம் தளம்), அண்ணா நூற்றாண்டு […]

Categories
இலக்கியம் books Uncategorized

நூல் மதிப்புரை:     வலியின் வெளிப்பாடு கையில் சாட்டை

தோழர் எஸ்.எஸ்.கண்ணன் அதை முழுமனதாக விரும்பவில்லையா அல்லது இவர்கள் ஒத்துழைப்பு அவருக்கு கிடைக்கவில்லையா என்று தெரியவில்லை.

Categories
books Uncategorized

கூண்டு மட்டுமல்ல, கூடும் வேண்டும்! பகுதி (3)

பார்வையற்றோரின் கஷ்டங்களை எழுதுகிறேன் என்ற பேர்வழித் தங்கள் இஷ்டத்துக்கு இட்டுக்கட்டியிருக்கும் எழுத்து மேதைப் பட்டியலில் சுஜாத்தாவும் வைரமுத்துவும் சுலபமாகச் சேர்ந்துகொள்கிறார்கள்.

Categories
books Uncategorized

கூண்டு மட்டுமல்ல, கூடும் வேண்டும்! பகுதி (2)

மனிதத் தன்மையற்ற இயந்திரங்கள் உலவும் இடமாக அந்த ஆணையரகத்தைச் சித்தரிக்கும் அவர், “இயந்திரங்கள்கூட” என ஒரு சுவையான முரண் தொடரை எழுதிச் செல்கிறார். அதை உரியவர்கள் படித்தாலும் உள்ளுக்குள் சிரிப்பு எழுவதையும் தங்களைத்தாங்களே தன்னிச்சையாகக் கிள்ளிப் பார்த்துக்கொள்வதையும் அவர்களால் தவிர்க்கவே இயலாது.

Categories
books Uncategorized

நூல் விமர்சனம்: கூண்டு மட்டுமல்ல, கூடும் வேண்டும்! பகுதி (1)

எதிர்பாலினரிடம் தொடுகை வழியே உரையாட இயலாத நிலைக்குத் தன் நண்பர் கன்னியப்பனுக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தைச் சான்று பகர்ந்திருக்கும் ஆசிரியர், இந்தப் பொருண்மையின்கீழ் கொஞ்சம் கூடுதலாக உரையாடி இருக்கலாம் எனப்படுகிறது.

Categories
தொடுகை மின்னிதழ் books

சிந்தனை: கொட்டிக்கிடக்கும் இருவகை வளங்கள்

ஈஸ்பீக் உள்ளிட்ட இயந்திரக் குரல்களைப் பழகிக்கொள்வோர்கூட, திறன்பேசியில் க்ரோம் உள்ளிட்ட உலாவி (browser) வழியாக இணைப்பைச் சொடுக்கி, ஸ்வைப் செய்து ஒரு கட்டுரையைப் படிப்பதற்கு ஆர்வம் காட்டாமல் இருப்பதை சொம்பல் என்பதா இடரல் என்பதா சொல்லத் தெரியவில்லை.

Categories
இலக்கியம் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: மே, 2023 books

நூல் அறிமுகம்: “நியாயங்கள் காயப்படுவதா?”

அமெரிக்கா, லண்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் மூன்றில் இருவர் கணினி இயக்கத் தெரிந்தவராக இருந்தபோதிலும், பிரெயிலை விரும்புவதற்கான காரணத்தையும் தெளிவாக விளக்குகிறார்.

Categories
சவால்முரசு வரலாறு books

சகாக்கள்: எனக்குள் எழும் கேள்விகள் – செ. வெங்கடேஷ்

யூதப் படுகொலைகள் குறித்துப் பேசும் நாம் மாற்றுத்திறனாளிகள் அடக்குமுறை படுகொலை குறித்து ஏன் படிக்கவில்லை என்று எனக்குள் கேள்வி எழுகிறது.