ஐக்கிய நாடுகள் சபையின் (UN) “அனைவருக்குமான அணுகல் தன்மை கொண்ட நூல்களை உருவாக்குதல்” என்ற உன்னதக் குறிக்கோளை நெஞ்சில் தாங்கி—ஒரே மேடையில் அச்சுப் பதிப்பு, பிரெய்ல் வடிவம் மற்றும் மின்னூல் (E-Book) என மூவகைத் தளங்களிலும் எனது தளிர் தன் பயணத்தைத் தொடங்கியது.
