
யாதும் ஊரே! யாவரும் கேளிர்!”
வாசிப்பின் வழியே புதிய உலகத்தைத் தேடி…
வார்த்தைகளின் வழியே இதயங்களைத் தொட…
அச்சு, பிரெய்ல் மற்றும் மின்நூல் என மூவகை வடிவிலும் மலர்கிறது என் புதிய படைப்பு! 🌱📖
எழுத்தின் இந்த நெடும் பயணத்தில், என் இனிய தளிர்நடைத் தருணத்தில் உங்களின் அன்பான வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வாரீர், தமிழ்மணப்போம்!
📆 நாள்: 24/06/2026
🕜 நேரம்: மதியம் 2.30 மணி
📍 இடம்: புத்தக வெளியீட்டுக் கூடம் (இரண்டாம் தளம்), அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம், சென்னை.
📍 கூகுள் மேப் லிங்க்: https://maps.google.com/?cid=14971024389925652435
அனைவரும் வருக! 🙏✨
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
