கடந்த மே 8, 2026, வெள்ளிக்கிழமை மாநிலப் பள்ளிகளின் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. தமிழ்நாடு அரசியலின் கூட்டணி கும்மிச் சத்தங்கள் தாண்டி, 595 மதிப்பெண்கள் பெற்று வெற்றிபெற்ற ஆட்டோ ஓட்டுநரின் மகள், 585 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தின் முன்னுதாரணமாகத் திகழும் சலவைத்தொழிலாளியின் மகள் என ஒவ்வொருவரின் சாதனையும் விதந்தோதப்பட்டன. வெற்றிபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்துகொண்டிருக்க, எல்லா ஆண்டுகளைப்போல இந்த ஆண்டும் நமது பார்வைத்திறன் குறையுடைய தம்பி தங்கைகளின் சாதனை சரித்திரத்தை இந்த […]
