பார்வையுள்ள மகளாய்த் தன் அப்பாவின் கனவை நிறைவேற்ற முடியாமல் போனவர், பார்வையற்ற மகளாய்த் தன் அப்பாவின் கனவையும் நிறைவேற்றி, தான் தோற்கப் பிறந்தவள் இல்லை என்று நிரூபித்துக் காட்டியவர்.
பார்வையுள்ள மகளாய்த் தன் அப்பாவின் கனவை நிறைவேற்ற முடியாமல் போனவர், பார்வையற்ற மகளாய்த் தன் அப்பாவின் கனவையும் நிறைவேற்றி, தான் தோற்கப் பிறந்தவள் இல்லை என்று நிரூபித்துக் காட்டியவர்.
பார்வையற்றோர் தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கு:
https://thodugai.in
விக்ரமின் வழிகாட்டி எத்தகைய புரிதலும், நிதானமும் பொறுமையும் கொண்டவர் என்பதை நம்மால் எளிதாக ஊகிக்க முடிகிறது.
ஒவ்வொன்றுக்கும் பெயர் உண்டு. ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு வார்த்தை உருவெடுத்தது.
தமிழகத்திலேயே முதல் அமைப்பான தமிழ்நாடு அஷோசியேஷன் ஆஃப் தி ப்லைண்ட் (TAB) என்ற அமைப்பை நிறுவி, அதன் வளர்ச்சியில் தன்னைக் கரைத்துக்கொண்டவர்.
நிறைப்பார்வை நிறைவாழ்வு
விடுதியில் படித்த மாணவிகளுக்குத் தெரியும் அவர் தாயுள்ளம் கொண்டவர் என்பது.
அவருக்கு அரசாணை அரசு விதிகளெல்லாமே எப்போதைக்கும் மீறக்கூடாத புனித கட்டளைகளாக இருந்ததில்லை. அந்தந்த காலகட்டத்தின் தேவைக்கேற்பவும், பயனாளிகளின் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு, மிகத் தெளிவான அரசாணைகளை வெளியிடுவதில் கலைஞர் அரசுக்கு நிகரான மாநில அரசு இந்திய ஒன்றியத்திலேயே இல்லை.
2010க்கு முன், பாடப் புத்தகங்கள் தாண்டி, பிரெயிலில் வேறு புத்தகங்களைப் படித்திராத சில தலைமுறைப் பார்வையற்றவர்களுக்கு சினிமாதான் நாவல், செவ்விலக்கியம், நாட்டார் கதைகள் எல்லாம்.
அன்பின் மொழி ஒன்றே, அது தொடுகை என்றவள்;
அறியாமை போக்கக் கொடு! கை என்றவள்.
அவளின் உள்ளங்கையை ஊடகமாக்கி,
இவளின் ஒற்றை விரலில் தூரிகை தேக்கி,
கற்றுக்கொள்ள சொல்லோவியக்
கலை படைத்தவள்; – ஹெலன்
பெற்றுக்கொண்ட உணர்வுக்கெல்லாம் ஒற்றைத் தாய் இவள்.
ஏப்ரல் 14: ஹெலன்கெல்லரை உலகறியச் செய்தவரான ஆனி சலிவன் மேசி (miracle worker) அவர்களின் 155ஆவது பிறந்த தினம் இன்று.