Categories
books

தளிர்களின் பயணம்: அமைதியான குளத்தில் எழும் சலசலக்கும் சிற்றலைகள்

ஐக்கிய நாடுகள் சபையின் (UN) “அனைவருக்குமான அணுகல் தன்மை கொண்ட நூல்களை உருவாக்குதல்” என்ற உன்னதக் குறிக்கோளை நெஞ்சில் தாங்கி—ஒரே மேடையில் அச்சுப் பதிப்பு, பிரெய்ல் வடிவம் மற்றும் மின்னூல் (E-Book) என மூவகைத் தளங்களிலும் எனது தளிர் தன் பயணத்தைத் தொடங்கியது.

Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் கல்வி கல்வி தொடர்பான அரசாணைகள் சிறப்புப் பள்ளிகள்

கல்வி: பெருமை மகிழ்ச்சிதான், பெருமிதம் வேண்டும்!

ஒரு பள்ளியில் 2804 அதாவது அரசியல் அறிவியல் பாடம் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளதாகவும், இன்னொரு பள்ளியில் 2804 மற்றும் 2802 என இரண்ட்உ பாடப்பிரிவுகளையும் வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Categories
ஆளுமைகள் Uncategorized

ஆளுமை: அதிகம் அறியப்படாத ஆன்சலிவன்

அவர் எங்களை புகைப்படம் எடுத்து விளம்பரம் செய்ததில்லை; எங்களை வைத்து வியாபாரம் செய்ததில்லை. அப்படிச் செய்யவும் அண்ணனுக்குத் தெரியாது!

Categories
நிகழ்வுகள் books Uncategorized

களம்: வாழ்த்துகள் தவெகா!

தங்களின் இந்த வரலாற்றுக் கடமை சார்ந்த முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும்.

Categories
books

நிகழ்வு: நூல் வெளியீட்டு விழா

யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” வாசிப்பின் வழியே புதிய உலகத்தைத் தேடி…வார்த்தைகளின் வழியே இதயங்களைத் தொட…அச்சு, பிரெய்ல் மற்றும் மின்நூல் என மூவகை வடிவிலும் மலர்கிறது என் புதிய படைப்பு! 🌱📖 எழுத்தின் இந்த நெடும் பயணத்தில், என் இனிய தளிர்நடைத் தருணத்தில் உங்களின் அன்பான வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வாரீர், தமிழ்மணப்போம்! 📆 நாள்: 24/06/2026 🕜 நேரம்: மதியம் 2.30 மணி 📍 இடம்: புத்தக வெளியீட்டுக் கூடம் (இரண்டாம் தளம்), அண்ணா நூற்றாண்டு […]

Categories
அஞ்சலி

தொடுகை ஒருங்கிணைக்கும், மறைந்த ஐயா திரு. தீனதயாளன் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூடுகை

நாள்: ஜூன் 21, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி. மீட்டிங் இணைப்பு: https://us06web.zoom.us/j/88275724591?pwd=bucLLl2kvbanQB3xIOe03eNLbvYcLS.1 மீட்டிங் குறியீடு:: 882 7572 4591 கடவுக்குறி: 1983 சிந்தை தீனா என்றழைக்கப்பட்ட திரு. தீனதயாளன் அவர்கள், ஒரு தன்னார்வ வாசிப்பாளராகத் தன்னை இந்தப் பார்வையற்றோர் சமூகத்தோடு இணைத்துக்கொண்டவர். ஸ்மைல் என்கிற அமைப்பின் வழியே  பார்வையற்றோருக்கான வாசிப்பு சார்ந்த பணிகள், அவர்களுக்கான தங்கும் விடுதி, சுற்றுலா எனப் பல்வேறு தளங்களில் பார்வையற்றோரை இணைத்துக்கொண்டு செயல்பட்டவர். பார்வையற்றவர்களை தனது குடும்பத்தின் அங்கத்தினர்களாகக் கருதியவர். அதனாலேயே […]