சமூகப் புரிதலே இல்லாத ஒரு முட்டாள்த்தனமான முயற்சியை ஆதரித்து, பரிசிலனையே இன்றி, அதை வெளியிடுவதிலும் அக்கறை காட்டியிருப்பது ஆக்ஸ்போர்டு தரத்துக்கு உயர்த்திச் சொல்லப்படும் ஒரு கல்வியியல் நிறுவனம் என்பதுதான் வேதனையின் உச்சம்.
பார்வையற்றோரின் படைப்பாக்கத்தளம். சுவை+ஊறு+ஓசை+நாற்றம்+மனம்=ஒளி
சமூகப் புரிதலே இல்லாத ஒரு முட்டாள்த்தனமான முயற்சியை ஆதரித்து, பரிசிலனையே இன்றி, அதை வெளியிடுவதிலும் அக்கறை காட்டியிருப்பது ஆக்ஸ்போர்டு தரத்துக்கு உயர்த்திச் சொல்லப்படும் ஒரு கல்வியியல் நிறுவனம் என்பதுதான் வேதனையின் உச்சம்.
தோழர் எஸ்.எஸ்.கண்ணன் அதை முழுமனதாக விரும்பவில்லையா அல்லது இவர்கள் ஒத்துழைப்பு அவருக்கு கிடைக்கவில்லையா என்று தெரியவில்லை.
பார்வையற்றோர் தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கு:
https://thodugai.in
ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கிவைத்த மாணவனுக்கு நன்றி.
கிரேட்டா ஆப் குறித்து உரையாடுங்கள். அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
எனக்கே தெரியாமல் நடக்கும் என் வீட்டு விஷேஷம் ஒன்றில் பங்கேற்ற திகைப்பூட்டும் மகிழ்ச்சி என்னை ஆட்கொண்டது.
“நான் என் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவழிக்க விரும்புகிறேன்” என்கிற எண்ணம் கொண்டவர்களா நீங்கள்? உங்கள் பார்வையைப் பயன்படுத்தி, பார்வையற்றவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செ்ய்யலாம். அதுவே விழியறம்.
விழியறம் போற்ற விரும்புவோர் தொடர்புகொள்ளுங்கள்.
9655013030 அல்லது
9789533964
“அரங்குக்கு இதுவரை எழுத்தாளர் பெருமாள் முருகன், கவிஞர் மனுஷ்யபுத்திரன் என பல ஆளுமைகள் வந்து சென்றிருக்கிறார்கள்” என அரங்காளர்களில் ஒருவரான முதுகலை மாணவர் மணிகண்டன் சொல்லக் கேட்டுப் பூரித்தது மனம்.
“பார்வையற்றவர்களே ஊன்றுகோலைப் பிடிக்க வெட்கப்படும் இன்றைய காலத்திலும்்கூட தன்னுடைய கைப்பையில் எப்போதும் ஒரு ஊன்றுகொல் வைத்திருப்பார்
எல்லாவற்றையும் மாற்றுத்திறனாளிகள் எனப் பொதுமைப்படுத்தி, ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் அவர் சவால் சார்ந்து இருக்கிற அடிப்படை உள்ளார்ந்த தேவைகள் புறந்தள்ளப்படுவது இப்போது வாடிக்கையாகிவிட்டது.