Categories
இலக்கியம் கவிதைகள் ப. சரவணமணிகண்டன் கவிதைகள் Uncategorized

கவிதை: சொல் மாத்திரை

“நான் என் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவழிக்க விரும்புகிறேன்” என்கிற எண்ணம் கொண்டவர்களா நீங்கள்? உங்கள் பார்வையைப் பயன்படுத்தி, பார்வையற்றவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செ்ய்யலாம். அதுவே விழியறம்.
விழியறம் போற்ற விரும்புவோர் தொடர்புகொள்ளுங்கள்.
9655013030 அல்லது
9789533964

Categories
கட்டுரைகள் நிகழ்வுகள் Uncategorized

களம்: அரங்கு எண் 102, ஆயிரத்தில் ஒன்று

“அரங்குக்கு இதுவரை எழுத்தாளர் பெருமாள் முருகன், கவிஞர் மனுஷ்யபுத்திரன் என பல ஆளுமைகள் வந்து சென்றிருக்கிறார்கள்” என அரங்காளர்களில் ஒருவரான முதுகலை மாணவர் மணிகண்டன் சொல்லக் கேட்டுப் பூரித்தது மனம்.

Categories
அஞ்சலி Uncategorized

அஞ்சலி: மேகி  மோகன்– நடமாட்டத்துக்கு உயிரோட்டம் தந்த நாயகி

“பார்வையற்றவர்களே ஊன்றுகோலைப் பிடிக்க வெட்கப்படும் இன்றைய காலத்திலும்்கூட தன்னுடைய கைப்பையில் எப்போதும் ஒரு ஊன்றுகொல் வைத்திருப்பார்

Categories
கட்டுரைகள் Uncategorized

சிந்தனை: பொதுமைப்படுத்தலும் புண்பட்ட மனமும்

எல்லாவற்றையும் மாற்றுத்திறனாளிகள் எனப் பொதுமைப்படுத்தி, ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் அவர் சவால் சார்ந்து இருக்கிற அடிப்படை உள்ளார்ந்த தேவைகள் புறந்தள்ளப்படுவது இப்போது வாடிக்கையாகிவிட்டது.

Categories
தலையங்கம் விளையாட்டு Uncategorized

தலையங்கம்: முட்டுச்சந்தா? முன்னேற்றப் பாதையா?

பார்வையற்றோர் தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கு:
https://thodugai.in

Categories
இலக்கியம் ப. சரவணமணிகண்டன் சிறுகதைகள்

சிறுகதை: கனக விஜயம்

  “என் பின்னாலேயே வா மாப்ள” என்று சொன்னபடியே, தன் தோளில் கைவைத்து உடன் நடந்த கனகராஜை தனக்குப் பின்னால் ஒதுக்கிவிட்டு, வலக்கையில் பிடித்திருந்த ஸ்டிக்கைத் தன் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு, வீட்டின் முன் கேட்டைத் திறந்தான் சசி. “மாப்ள இங்க செருப்பை விடு” என்று சொன்னவனிடம், “இது வீட்டோட முகப்பா சசி?” என அறியாதவனாய் கனகு கேட்டான். “இது கார் பார்க்கிங் மாப்ள”. “கார் நிறுத்தவா? அப்டினா, புதுசா கார் வாங்கியிருக்கியோ?” “அட நீ வேற. கார் […]

Categories
கட்டுரைகள் Uncategorized

கண்ணீர்: மனதை உலுக்கிய மரணங்கள்!

எப்பொழுதுமே பெரிதாக யாரையும் புகார் சொல்லாத குணம், அனைவருடனும் இணக்கமாகப் பழகும் இணிமையான பண்பு

Categories
இலக்கியம் Uncategorized

சிறுகதை: அவள்இப்படித்தான் – வே. சுகுமாரன்

சட்டென எழுந்து அமர்ந்தவன் கேட்டான். “இப்ப என்ன ஆயிடுச்சு. நெருப்புன்னா உதடு சுடுமா, தேனுனா நாக்கு இனிக்குமா” என்று சாதாரண குரலில் சொன்னான்.

Categories
கட்டுரைகள் Uncategorized

உயர்வள்ளுவம் என்பது: திரு. இலங்கை ஜெயராஜ் அவர்களுக்கு ஒரு மறுப்புரைக் கடிதம்

உங்கள் சொற்பொழிவுகள் எதையும் கேட்டதில்லை. இறுதிகட்டப் போர் உச்சத்திலிருந்த காலகட்டங்களில் அவ்வப்போது பிபிசி தமிழில் உங்கள் குரலைக் கேட்டதாக ஒரு நினைவிருக்கிறது.

Categories
பார்வைகள் புதிது, ஸ்பரிசங்கள் இனிது! Uncategorized

தொடர்: பார்வைகள் புதிது, ஸ்பரிசங்கள் இனிது! (5)

அவரைப் பார்த்ததும் ஆன் செய்த ரேடியோவைப் போல என் பள்ளிப் படிப்பு தொடங்கி எல்ஐசியில் வேலை கிடைக்காத கதைவரை அனைத்தையும் மளமளவெனக் கொட்டினேன்.