விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாடாளுமன்றம் உட்பட அனைத்து அரசியல் மன்றங்களிலும் இட ஒதுக்கீடு பெற போராடுவோம் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாடாளுமன்றம் உட்பட அனைத்து அரசியல் மன்றங்களிலும் இட ஒதுக்கீடு பெற போராடுவோம் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று மார்ச் 15-ந் தேதி, டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார். அதன்படி, தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரியில் ஏப்ரல் 9-ந் தேதி வாக்கு பதிவு நடைபெறும். மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, ஏப்ரல் 29-ந் தேதி என 2 […]
நீங்கள் தொடர்புகொள்்ள வேண்டிய எண்:
9626261773.
உங்கள் திருத்தங்களைச் சொல்ல வேண்டிய இறுதி நாள், எதிர்வரும் பிப்பரவரி 4, 2026 புதன்கிழமை இரவு எட்டுமணி.
தமிழக வரலாற்றில் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி ஒரு கட்சியின் மாவட்ட செயலாளராக நியமனம் பெறுவது இதுதான் முதல்முறை. முழுக்க முழுக்க இந்தப் பெருமை தமிழக மாக்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியையே சாரும்.
180 இடங்கள் என்ற திமுகவின் எதிர்பார்ப்பை மக்கள் பொய்யாக்கியிருக்கிறார்கள் என்றாலும், மக்கள் தந்திருக்கும் இந்த தீர்ப்பு பல்வேறு நிறங்கள் கொண்ட கட்சிகள், அவற்றின் குரல்கள் சட்டமன்றத்தில் ஒலிப்பதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இது ஜனநாயக விழுமியங்கள் பண்படுவதற்குப் பெரிதும் உதவும்.
கடந்த 10 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகள் நடத்திய பல்வேறு போராட்டங்களைப் பொருட்படுத்தாமல் ஆளும் அதிமுக அரசு பாராமுகமாக இருந்தது என்கிற ஆழமான கோபம் பலரிடம் காணப்படுகிறது.
கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திருநங்கை ஒருவருக்கு வாய்ப்பளித்து வெற்றிபெற வைத்த கட்சி திமுக என்பதால், மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்கள் அதே அங்கீகாரத்தை வழங்குவார்கள் என்று அவர் மட்டும் அல்ல, அனைவருமே நம்பினோம்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளை மீட்டெடுக்கும் விதமாக அரசியல் சாசனப் பிரிவுகள் 15 மற்றும் 16 ல் உரிய சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
மதிப்பிற்குரிய அரசியல் கட்சித் தலைவர்களே! ஊடக நண்பர்களே!
எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு மாற்றுத்திறனாளி சங்கங்களிடையே உரையாடலினை நிகழ்த்தி, அவற்றின் சாராம்சமாக மாற்றுத்திறனாளிகள் அரசியல் கட்சிகளிடமிருந்து எதிர்பார்க்கும் சில உரிமைசார் கோரிக்கைகளைத் தொகுத்து வழங்குகிறோம். அரசியல் கட்சிகள் இவற்றைக் கவனத்துடன் பரிசீலித்து, தங்கள் தேர்தல் செயல்திட்டத்தில் இடம்பெறச்செய்யுமாறும், ஊடக நண்பர்கள் எங்களது இந்தக் கோரிக்கைகளை செய்திகளாகப் பொதுத்தளங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டுமாறு ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள்நலச்சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தன்னைவிட குறைவான மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ஐ.ஏ.எஸ் பணி வழங்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு ஐ.ஆர்.எஸ் பணி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.