விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாடாளுமன்றம் உட்பட அனைத்து அரசியல் மன்றங்களிலும் இட ஒதுக்கீடு பெற போராடுவோம் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாடாளுமன்றம் உட்பட அனைத்து அரசியல் மன்றங்களிலும் இட ஒதுக்கீடு பெற போராடுவோம் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று மார்ச் 15-ந் தேதி, டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார். அதன்படி, தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரியில் ஏப்ரல் 9-ந் தேதி வாக்கு பதிவு நடைபெறும். மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, ஏப்ரல் 29-ந் தேதி என 2 […]
நீங்கள் தொடர்புகொள்்ள வேண்டிய எண்:
9626261773.
உங்கள் திருத்தங்களைச் சொல்ல வேண்டிய இறுதி நாள், எதிர்வரும் பிப்பரவரி 4, 2026 புதன்கிழமை இரவு எட்டுமணி.