தொடர்: வியப்பூட்டும் விந்தை செய்திகள் (6)
ஆக்கம் வெளியிடப்பட்டதுபார்வை மாற்றுத்திறனாளிப் படைப்பாளர்கள் தங்கள் படைப்புகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
பார்வை மாற்றுத்திறனாளிப் படைப்பாளர்கள் தங்கள் படைப்புகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
ஆதரவுடன் அனுசரனையுடன் அவர்களை சாலையைக் கடக்க மட்டும் கைப் பிடித்து உதவிக்கரம் கொடுக்காமல் அவர்களின் வாழ்வு சிறக்கவும் சமூகம் நல்லாதரவு தரவேண்டும். அதன் மூலம் மனிதராகப் பிறந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கமுடியும்.
சுத்தப்படுத்த வந்தவர்கள் ரோமன் வளர்க்கும் பாம்பைப் பார்த்து பயந்து சுத்தப்படுத்தும் வேலையைப் பாதியோடு நிறுத்திவிட்டுப் போய்விட்டார்கள் என்பது பிறகு தெரிந்தது.
உலகிலேயே சென்னையில் உள்ள எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில்தான் முதன்முதலாகத் தானமாகக் கொடுக்கப்பட்ட கண்கள் மற்றொரு மனிதருக்குப் பொருத்தப்பட்டு முதல் கார்னியா எனப்படும் கருவிழி மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.
தேசத்தந்தை மகாத்மா காந்தி நாம் அல்பமாக நினைக்கும் இந்த உப்பை வைத்துத்தான் சூரியன் மறையாத பேரரசாக இருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே நடுங்க வைத்தார்.
நீளமும், அகலமும் அதிகரிக்காத நம் ஊர்த் தெருக்களில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.
“கடலில் அல்லது காயலில் நட்சத்திர பெருமை உடைய ஒரு சுகவாசக் கப்பலில் பயணம் செய்ய விரும்பாதவர்கள் யார் இருப்பார்கள்?
தாயுடைய கர்ப்பப்பாத்திரத்தில் கருவாக உருவம் பெறும் நிமிடம் முதல் ஆறடி நிலத்துக்குள் ஒடுங்கும் வரையும் அடிமைத்தனத்துடைய, அவமானங்களுடைய, பலாத்காரங்களுடைய உலகத்தில் காலத்தை கழித்த பெண்களுடைய பலவீனமான காட்சிகள் மறைந்து கொண்டிருக்கின்றன.
முழுவளர்ச்சி அடையும் முன்பே பிறக்கும் குழந்தைகளில் பெண் குழந்தைகளுக்குத்தான் மரணத்தை வெல்லும் ஆற்றல் அதிகம்.
பார்வையற்ற படைப்பாளர்களே! உங்கள் படைப்புகள் எந்தப் பொருண்மையின் கீழும் அமையலாம். உங்கள் படைப்புகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.