உங்கள் படைப்புகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
மேலும், 9080079481 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு மூன்று நிமிடங்களுக்கு மிகாத குரல்ப்பதிவுகளாகவும் உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.
படைப்புகளை ஐந்து பக்கங்களுக்கு மிகாத பிரெயில் பதிவுகளாகவும் அனுப்பலாம்.
எங்கள் முகவரி:
தொடுகை மின்னிதழ்,
G1 சுனில் மெசியா,
30 டெலிபோன் காலனி,
2ஆவது தெரு,
ஆதம்பாக்கம்,
சென்னை 600088.
முக்கியக் குறிப்பு:
பல்வேறு தரப்பினரிடமிருந்து வரும் படைப்புகளைத் தெரிவு செய்து, அவற்றைச் செம்மைப்படுத்தி, வெளியிடுவது மட்டுமே தொடுகையின் பணியாகும். படைப்புகளில் இடம்பெறும் கருத்துகள், தகவல்களுக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியவர் படைப்பாளி மட்டுமே.
இதழிலிருந்து
- தளிர்களின் பயணம்: அமைதியான குளத்தில் எழும் சலசலக்கும் சிற்றலைகள்
by தொடுகை மின்னிதழ்
ஐக்கிய நாடுகள் சபையின் (UN) “அனைவருக்குமான அணுகல் தன்மை கொண்ட நூல்களை உருவாக்குதல்” என்ற உன்னதக் குறிக்கோளை நெஞ்சில் தாங்கி—ஒரே மேடையில் அச்சுப் பதிப்பு, பிரெய்ல் வடிவம் மற்றும் மின்னூல் (E-Book) என மூவகைத் தளங்களிலும் எனது தளிர் தன் பயணத்தைத் தொடங்கியது.
- கல்வி: பெருமை மகிழ்ச்சிதான், பெருமிதம் வேண்டும்!
by தொடுகை மின்னிதழ்
ஒரு பள்ளியில் 2804 அதாவது அரசியல் அறிவியல் பாடம் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளதாகவும், இன்னொரு பள்ளியில் 2804 மற்றும் 2802 என இரண்ட்உ பாடப்பிரிவுகளையும் வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
- ஆளுமை: அதிகம் அறியப்படாத ஆன்சலிவன்
by தொடுகை மின்னிதழ்
அவர் எங்களை புகைப்படம் எடுத்து விளம்பரம் செய்ததில்லை; எங்களை வைத்து வியாபாரம் செய்ததில்லை. அப்படிச் செய்யவும் அண்ணனுக்குத் தெரியாது!
- களம்: வாழ்த்துகள் தவெகா!
by தொடுகை மின்னிதழ்
தங்களின் இந்த வரலாற்றுக் கடமை சார்ந்த முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும்.
- நிகழ்வு: நூல் வெளியீட்டு விழா
by தொடுகை மின்னிதழ்
யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” வாசிப்பின் வழியே புதிய உலகத்தைத் தேடி…வார்த்தைகளின் வழியே இதயங்களைத் தொட…அச்சு, பிரெய்ல் மற்றும் மின்நூல் என மூவகை வடிவிலும் மலர்கிறது என்…
Read more: நிகழ்வு: நூல் வெளியீட்டு விழா