தொடர்ந்து சாதாரணப் பள்ளியில் ஒரு பார்வையற்ற குழந்தை படித்தாலும், எட்டாம் வகுப்புச் சான்றிதழ் பெற்றிருக்கும் அந்தக் குழந்தைக்கு அதற்கேற்ற கல்வியடைவுகள் இருக்கிறதா என்றால் இல்லை என்பதே உண்மை.
பார்வையற்றோரின் படைப்பாக்கத்தளம். சுவை+ஊறு+ஓசை+நாற்றம்+மனம்=ஒளி
தொடர்ந்து சாதாரணப் பள்ளியில் ஒரு பார்வையற்ற குழந்தை படித்தாலும், எட்டாம் வகுப்புச் சான்றிதழ் பெற்றிருக்கும் அந்தக் குழந்தைக்கு அதற்கேற்ற கல்வியடைவுகள் இருக்கிறதா என்றால் இல்லை என்பதே உண்மை.
இந்த (NMC) குழுக்களில் மாற்றுத்திறனாளி மருத்துவர்கள் யாரும் அங்கம் வகிக்கவில்லை.
அவர்களுக்கான குரலாய் அவர்களே மாறியிருக்கிறார்கள் என்பதால், இனி இலக்குகள் துல்லியமாக வகுக்கப்பட்டு, விரைவான வெற்றி சாத்தியம்
தொடருக்கு வாசகர்களாகிய நீங்களும் பங்களிப்பு செய்யக் கோருகிறோம்.
பல்வேறு செய்தித்தளங்கள், சமூக ஊடகங்களில் வெளியான மாற்றுத்திறனாளிகள் தொடர்பான முக்கிய செய்திகளின் வாராந்திரத் தொகுப்பு
பல்வேறு செய்தித்தளங்கள், சமூக ஊடகங்களில் வெளியான மாற்றுத்திறனாளிகள் தொடர்பான முக்கிய செய்திகளின் வாராந்திரத் தொகுப்பு
உன் அறிவுப் பசியைத் தீர்த்த நான்
இன்று கரையான் பசிக்கு இரையாகிறேன்.
பெரும்பாலான சிறப்புப் பள்ளிகளில் மாணவர்களின் பங்களிப்பு என்பது பிற மாணவர்களைக் கட்டுப்படுத்தும் மாணவர் தலைவர், இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பு என்பதாகச் சுருங்கிக்கிடக்கிறது.
இந்தச் சம்பவத்தை எப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது. புரிந்துகொள்ளவே இயலாத மனித மனத்தின் ஆழத்திலிருந்து பீறிடும் அன்புதான் எத்தனை மகத்தானது?
தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணை விதிகளின்படியே இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்றும், இதற்காக ஆண்டுதோறும் அரசாணை வெளியிடப்படாது என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.