Categories
ஆன் சலிவன் மேசி ஆளுமைகள் இலக்கியம் சவால்முரசு

அன்பு ஒளி, இன்பநாள்

ஒவ்வொன்றுக்கும் பெயர் உண்டு. ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு வார்த்தை உருவெடுத்தது.

Categories
அஞ்சலி ஆளுமைகள் இரங்கல் சவால்முரசு

அஞ்சலிகள்: ஐயா ரங்கராஜன்

தமிழகத்திலேயே முதல் அமைப்பான தமிழ்நாடு அஷோசியேஷன் ஆஃப் தி ப்லைண்ட் (TAB) என்ற அமைப்பை நிறுவி, அதன் வளர்ச்சியில் தன்னைக் கரைத்துக்கொண்டவர்.

Categories
association letters association statements கல்வி சவால்முரசு சிறப்புப் பள்ளிகள்

சங்கக் கடிதம் 06/0ஏப்ரல்/2022

மாற்றுத்திறனாளி நலத்துறையின் அரசு சிறப்புப் பள்ளிகள் கால் நூற்றாண்டு பின்தங்கியே உள்ளன

Categories
இலக்கியம் சவால்முரசு ப. சரவணமணிகண்டன் சிறுகதைகள்

கருத்துரு: சிறுகதை

ப. சரவணமணிகண்டன்

Categories
சவால்முரசு செய்திக்கொத்து

செய்திக்கொத்து 04/04/2022

மாற்றுத்திறனாளிகள் தொடர்பாகப் பல்வேறு செய்தித்தளங்களில் வெளியான செய்திகளின் அவ்வப்போதைய தொகுப்பு

Categories
குற்றம் சவால்முரசு

பண்படாக் குரங்குக் கூட்டம்

பார்வையற்ற ஒவ்வொருவரும், உங்கள் அருகாமையிலிருக்கிற காவல் நிலையங்களிலோ அல்லது இணையவழியாக சைஃபர் கிரைமிலோ Badzha Thinks யூட்டூப் சேனல்மீது புகார் கொடுங்கள்.

Categories
இலக்கியம் சவால்முரசு ப. சரவணமணிகண்டன் சிறுகதைகள்

சமத்துவக் காற்று சிறுகதை

ப. சரவணமணிகண்டன்

Categories
சவால்முரசு செய்தி உலா செய்திக்கொத்து

மாற்றுத்திறனாளிகள் போராட்டம் 21.03.2022 சிறப்பு செய்திக்கொத்து

அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்போர் சங்கம் டாராடாக் நேற்று நடத்திய போராட்டம் குறித்துப் பல்வேறு செய்தித்தளங்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு.

Categories
குற்றம் சவால்முரசு செய்தி உலா செய்திக்கொத்து

கவரப்பட்டி சங்கர் விவகாரம்: சிறப்பு செய்திக்கொத்து

நாமக்கல் பிரபாகரனைத் தொடர்ந்து இப்போது விராலிமலை சங்கர். மாற்றுத்திறனாளிகள் குறித்துக் காவல்த்துறையினருக்கு சிறப்புப்பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

Categories
இலக்கியம் சவால்முரசு

நூல்வெளி: காலத்தினாற் செய்த முயற்சி

1. பபாசி புத்தகக் கண்காட்சியில் மாற்றுத்திறனாளிகள் நூல்களை வைக்க தனி அரங்கு அல்லது தனிக்கவனம் பெறும் வண்ணம் ஒரு விண்டோவை எற்பாடு செய்ய வேண்டும்.
2. தமிழக அரசின் நூலக ஆணைக்குழு மாற்றுத் திறனாளிகளின் நூலுக்கு சிறப்புரிமை அடிப்படையில் நூலகங்களுக்கு நூல்கள் வாங்கி தமிழக நூலகங்களில் வைக்க வேண்டும்.
3. தமிழக அரசு வருடந்தோறும் சிறப்புரிமை அடிப்படையில் மாற்றுத்திறனாளி எழுத்தாளருக்கு சிறப்பு விருது ஒன்றை அறிவிக்க வேண்டும்.
4. தமிழ்நாடு பல்கலைக்கழகப் பாடத்திட்ட குழுக்கள், சாதரண மாணவர்களுக்கு ஒரு நம்பிக்கையை உருவாக்கும் வகையில் மாற்றுத் திறனாளி எழுத்தாளர்களின் நூல்களை பாடத்திட்டங்களில் வைக்க வேண்டும்.
5. ஒவ்வொரு பதிப்பாளரும் வருடத்திற்கு குறைந்தபட்சம் ஒரு மாற்றுத்திறனாளி எழுத்தாளரின் நூலைப் பதிப்பித்து வெளியிட வேண்டும்.