Categories
அஞ்சலி சவால்முரசு

தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கத்தின் துணைத்தலைவர் ராஜேஷ்வரி மறைந்தார்

தனது ஆயுளின் பெரும்பகுதியைப் பார்வையற்ற சமூகத்தின் வளர்ச்சிக்காய் அர்ப்பணித்தவர்.

Categories
அறிவிப்புகள் இலக்கியம் சவால்முரசு

சகாக்கள்: உரைத்தனவும், உள்ளக் கிடக்கைகளும். உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஜூம் வழியே ஓர் சிறப்பு நேர்காணல்

நாள்: டிசம்பர் 4, 2022 ஞாயிற்றுக்கிழமை.
நேரம்: பிற்பகல் 03:00 PM
மீட்டிங் இணைப்பு:
https://us02web.zoom.us/j/87190900054?pwd=cG8wYkRtSGtOYkJSaFlEaGg1U252UT09

மீட்டிங் குறியீடு: 871 9090 0054
கடவு எண்: 041222

Categories
அஞ்சலி அறிவிப்புகள் சவால்முரசு

நினைவேந்தல் கூட்டம்: மு.த. சௌந்தரராஜன்

மீட்டிங் இணைப்பு:
https://us02web.zoom.us/j/84361655130?pwd=aGpiOEZpV1lsUE5iWnVMdkpVTE9SZz09
மீட்டிங் குறியீடு: 843 6165 5130
கடவுக்குறி: 091122

Categories
இலக்கியம் கவிதைகள் சவால்முரசு ப. சரவணமணிகண்டன் கவிதைகள்

கவிதை: குரல்வழிப் பேறு: ஒலிமயக்கூத்தன்

வாசகர்களே! உங்கள் படைப்புகளை savaalmurasu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

Categories
இலக்கியம் சவால்முரசு

” வாக்கியத்தை மாற்றி விட்டேன்.  மன்னியுங்கள்” சாரு நிவேதிதா

ஒருபோதும் நான் ஃபிஸிகல் பிரச்சினைகளைப் பொருட்படுத்துபவன் அல்ல.

Categories
இலக்கியம் சவால்முரசு

எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு ஒரு பதில்க்கடிதம்

நீங்கள் வாழவே லாயக்கற்றதாகக் கருதும் இந்தச் சென்னைதான், பெரும்பாலான பார்வையற்றவர்களுக்கு விருப்ப நகரமாக இருக்கிறது.

Categories
இலக்கியம் சவால்முரசு

இரண்டு கவிதைகள்: ஜிகுனா சுந்தர்

***ஜிகுனா சுந்தர்
முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை
P.S.G. கலை மற்றும் அறிவியல் கல்லூரி

Categories
இலக்கியம் சவால்முரசு

கவிதை: கண்களை உடன்கட்டை ஏற்றாதிர்! – ஜிகுனா சுந்தர்

கவிஞர் முனைவர் பட்ட ஆய்வாளர்

Categories
கல்வி சவால்முரசு தொடர் வெளிச்சம் பாய்ச்சுவோம்

வெளிச்சம் பாய்ச்சுவோம் (1)

வெளிப்படையாக உடைத்துச் சொன்னால், அவர்கள் அன்றாடம் பள்ளிக்குச் சென்று திரும்புவதே ஒரு சம்பிரதாயமான நடவடிக்கை

Categories
இருளைப் போக்குகிறதா திரைவெளிச்சம் 2.0 சவால்முரசு தொடர்

தொடர்: இருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம் 2.0: பகுதி – 6: பயணிகள் கவனிக்கவும் (தமிழ்த் திரைப்படம்)

தமிழ்த் திரைப்படங்களில் விக்ரமன் வகையறா என ஒன்று உண்டு. அதை மிஞ்சிய திரைப்படம் இது. இத்திரைப்படத்தில் எல்லோரும் நல்லவர்களாகவே இருப்பர். தவறு செய்யக்கூடிய கருணாகரன் கூட நல்ல நோக்கில் சமூக அக்கறையில் அதைச் செய்திருப்பார்.