தனது ஆயுளின் பெரும்பகுதியைப் பார்வையற்ற சமூகத்தின் வளர்ச்சிக்காய் அர்ப்பணித்தவர்.
பார்வையற்றோரின் படைப்பாக்கத்தளம். சுவை+ஊறு+ஓசை+நாற்றம்+மனம்=ஒளி
தனது ஆயுளின் பெரும்பகுதியைப் பார்வையற்ற சமூகத்தின் வளர்ச்சிக்காய் அர்ப்பணித்தவர்.
நாள்: டிசம்பர் 4, 2022 ஞாயிற்றுக்கிழமை.
நேரம்: பிற்பகல் 03:00 PM
மீட்டிங் இணைப்பு:
https://us02web.zoom.us/j/87190900054?pwd=cG8wYkRtSGtOYkJSaFlEaGg1U252UT09
மீட்டிங் குறியீடு: 871 9090 0054
கடவு எண்: 041222
மீட்டிங் இணைப்பு:
https://us02web.zoom.us/j/84361655130?pwd=aGpiOEZpV1lsUE5iWnVMdkpVTE9SZz09
மீட்டிங் குறியீடு: 843 6165 5130
கடவுக்குறி: 091122
வாசகர்களே! உங்கள் படைப்புகளை savaalmurasu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
ஒருபோதும் நான் ஃபிஸிகல் பிரச்சினைகளைப் பொருட்படுத்துபவன் அல்ல.
நீங்கள் வாழவே லாயக்கற்றதாகக் கருதும் இந்தச் சென்னைதான், பெரும்பாலான பார்வையற்றவர்களுக்கு விருப்ப நகரமாக இருக்கிறது.
***ஜிகுனா சுந்தர்
முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை
P.S.G. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கவிஞர் முனைவர் பட்ட ஆய்வாளர்
வெளிப்படையாக உடைத்துச் சொன்னால், அவர்கள் அன்றாடம் பள்ளிக்குச் சென்று திரும்புவதே ஒரு சம்பிரதாயமான நடவடிக்கை
தமிழ்த் திரைப்படங்களில் விக்ரமன் வகையறா என ஒன்று உண்டு. அதை மிஞ்சிய திரைப்படம் இது. இத்திரைப்படத்தில் எல்லோரும் நல்லவர்களாகவே இருப்பர். தவறு செய்யக்கூடிய கருணாகரன் கூட நல்ல நோக்கில் சமூக அக்கறையில் அதைச் செய்திருப்பார்.