உன் அறிவுப் பசியைத் தீர்த்த நான்
இன்று கரையான் பசிக்கு இரையாகிறேன்.
கவிதை: எனை மறந்தது ஏனோ?
பார்வையற்றோரின் படைப்பாக்கத்தளம். சுவை+ஊறு+ஓசை+நாற்றம்+மனம்=ஒளி
உன் அறிவுப் பசியைத் தீர்த்த நான்
இன்று கரையான் பசிக்கு இரையாகிறேன்.
பெரும்பாலான சிறப்புப் பள்ளிகளில் மாணவர்களின் பங்களிப்பு என்பது பிற மாணவர்களைக் கட்டுப்படுத்தும் மாணவர் தலைவர், இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பு என்பதாகச் சுருங்கிக்கிடக்கிறது.
இந்தச் சம்பவத்தை எப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது. புரிந்துகொள்ளவே இயலாத மனித மனத்தின் ஆழத்திலிருந்து பீறிடும் அன்புதான் எத்தனை மகத்தானது?
தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணை விதிகளின்படியே இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்றும், இதற்காக ஆண்டுதோறும் அரசாணை வெளியிடப்படாது என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
சங்கத்தின் பொறுப்புத் தலைவர் என்பதால், இன்றைக்கும் கணிசமான பார்வையற்றோரின் விமர்சனங்களையும் எதிர்ப்புக் குரல்களையும் அதிகம் எதிர்கொள்பவர் நண்பர் ராஜா.
விருது பெறும் அனைத்து நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்குத் தலா 10 கிராம் எடையுள்ள 22 கேரட் தங்கப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தாக்குதலுக்கு்ள்ளானவர் எளிதில் அடையாளம் காணக்கூடிய ஒரு பார்வையற்றவர்.
மாற்றுத்திறனாளிகள் உலக தினம் முன்னிட்டாவது உதவித்தொகை உயர்த்தக் கோரி
நவ-30 மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம்
குழந்தைகள் நாளில் குழந்தையாக
நிறைப்பார்வை நிறைவாழ்வு