Categories
தொடர்: விழியறம் விதைத்தோர் - தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: பிப்பரவரி, 2023

தொடர்: விழியறம் விதைத்தோர் – (1), உஷா ராமகிருஷ்ணன்

பாடங்களைக் குழந்தைகளுக்கு எளிமையாகச் சொல்லித் தருவது எனக்கு மிகவும் பிடித்த வேலை.

Categories
தொடர் தொடர்: காவியச்சுடர்கள் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: பிப்பரவரி, 2023

தொடர்: காவியச்சுடர்கள் (2): எழுத வேண்டும் புதிய பாரதம்!

புகழுக்காய்த் தன்னை முன்நிறுத்துபவர்கள் நிர்வாகச் சமநிலைக்குப் பெரும் ஆபத்தைக் கொண்டுவந்து சேர்ப்பவர்கள்.

Categories
தொடர் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: பிப்பரவரி, 2023 பார்வைகள் புதிது, ஸ்பரிசங்கள் இனிது!

தொடர்: பார்வைகள் புதிது, ஸ்பரிசங்கள் இனிது! (2)

முதன்முதலில் என்னைச் சந்திக்கும் ஒவ்வொரு ஆசிரியரும், “ஏன் இவ்வளவு கிட்டத்துல வைத்து படிக்கிறாய்” என்ற ஒற்றைக் கேள்வியைத்தான் சொல்லிவைத்ததுபோலக் கேட்பார்கள்.

Categories
தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: பிப்பரவரி, 2023 பல்சுவை வியப்பூட்டும் விந்தை செய்திகள்

உலகம்: வியப்பூட்டும் விந்தை செய்திகள் (2)

முழுவளர்ச்சி அடையும் முன்பே பிறக்கும் குழந்தைகளில் பெண் குழந்தைகளுக்குத்தான் மரணத்தை வெல்லும் ஆற்றல் அதிகம்.

Categories
இலக்கியம் கவிதைகள் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: பிப்பரவரி, 2023

கவிதை: மாடக்குளம் விஜயகுமார் கவிதைகள்

வாசகர்களே! தங்கள் படைப்புகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Categories
அஞ்சலி ஆளுமை தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: பிப்பரவரி, 2023

அஞ்சலி: பூமி இங்கே சுற்றும் மட்டும்

வாணியின் கம்ஃபர்ட் என்பது, அவருடைய குரலை எவராலும் ஒரு குறிப்பிட்ட சுதிக்குக் கீழே இறக்கிவிடவே முடியாது.

Categories
அண்மைப்பதிவுகள் அறிவிப்புகள் தொடுகை மின்னிதழ்

SSC MTS தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள பார்வைத்திறன் குறையுடைய பணிநாடுனர்களின் கவனத்திற்கு

பிப்பரவரி 28க்குப் பிறகு வரும் கோரிக்கைகள் ஏற்கப்படாது.

Categories
AICFB அண்மைப்பதிவுகள் தொடுகை மின்னிதழ் வழக்குகள்

கிடைத்தது நிம்மதி! நன்றிகள் AICFB! நன்றிகள் CSGAB!

சிறந்தமுறையில் தேர்வெழுத அனைவருக்கும் வாழ்த்துகள்.

Categories
கவிதைகள் ப. சரவணமணிகண்டன் கவிதைகள்

கவிதை: மந்தை அரசியல்!

கண்ணில்லா பக்தனைக் காட்டிக் கடவுளின் கடைக்கண் பார்வை வேண்டி பூசாரிகளின் அலிச்சாட்டியம்!  புழுங்குகிறது மனது, புடைக்கிறது நரம்பு, சமாதானம் யார் சொல்லுவார், இது சாமி சமாச்சாரம்! சட்டிச்சோறு இலையில் பரவ, சடுதியில் வாசனை காற்றில் நிறைய, தொட்டுக்கொள்ள அனுமதிக்கவில்லை பரிவாரம், தோன்றப்போகும் கடவுளோ இன்னும் வெகுதூரம். வாசனை கடத்திக் கடத்திக் கூசிப்போனது நாசி, வாஞ்சையில் பிரவாகித்துப் பின் வறண்டு போனது எச்சில். உள்ளுக்குள் குமுறிக் குமுறி ஓய்ந்து போனான் பசிதேவன்.  “இன்னும் கொஞ்ச நேரம்தான், இலையில் யாரும் […]

Categories
அண்மைப்பதிவுகள் தொடுகை மின்னிதழ் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள்

தால்வாள், தாளே வாள்!

மாற்றுத்திறனாளிகளைப் பொருத்தவரை, சில வருமானவரிச் சலுகைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன.