பாடங்களைக் குழந்தைகளுக்கு எளிமையாகச் சொல்லித் தருவது எனக்கு மிகவும் பிடித்த வேலை.
பார்வையற்றோரின் படைப்பாக்கத்தளம். சுவை+ஊறு+ஓசை+நாற்றம்+மனம்=ஒளி
பாடங்களைக் குழந்தைகளுக்கு எளிமையாகச் சொல்லித் தருவது எனக்கு மிகவும் பிடித்த வேலை.
புகழுக்காய்த் தன்னை முன்நிறுத்துபவர்கள் நிர்வாகச் சமநிலைக்குப் பெரும் ஆபத்தைக் கொண்டுவந்து சேர்ப்பவர்கள்.
முதன்முதலில் என்னைச் சந்திக்கும் ஒவ்வொரு ஆசிரியரும், “ஏன் இவ்வளவு கிட்டத்துல வைத்து படிக்கிறாய்” என்ற ஒற்றைக் கேள்வியைத்தான் சொல்லிவைத்ததுபோலக் கேட்பார்கள்.
முழுவளர்ச்சி அடையும் முன்பே பிறக்கும் குழந்தைகளில் பெண் குழந்தைகளுக்குத்தான் மரணத்தை வெல்லும் ஆற்றல் அதிகம்.
வாசகர்களே! தங்கள் படைப்புகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வாணியின் கம்ஃபர்ட் என்பது, அவருடைய குரலை எவராலும் ஒரு குறிப்பிட்ட சுதிக்குக் கீழே இறக்கிவிடவே முடியாது.
பிப்பரவரி 28க்குப் பிறகு வரும் கோரிக்கைகள் ஏற்கப்படாது.
சிறந்தமுறையில் தேர்வெழுத அனைவருக்கும் வாழ்த்துகள்.
கண்ணில்லா பக்தனைக் காட்டிக் கடவுளின் கடைக்கண் பார்வை வேண்டி பூசாரிகளின் அலிச்சாட்டியம்! புழுங்குகிறது மனது, புடைக்கிறது நரம்பு, சமாதானம் யார் சொல்லுவார், இது சாமி சமாச்சாரம்! சட்டிச்சோறு இலையில் பரவ, சடுதியில் வாசனை காற்றில் நிறைய, தொட்டுக்கொள்ள அனுமதிக்கவில்லை பரிவாரம், தோன்றப்போகும் கடவுளோ இன்னும் வெகுதூரம். வாசனை கடத்திக் கடத்திக் கூசிப்போனது நாசி, வாஞ்சையில் பிரவாகித்துப் பின் வறண்டு போனது எச்சில். உள்ளுக்குள் குமுறிக் குமுறி ஓய்ந்து போனான் பசிதேவன். “இன்னும் கொஞ்ச நேரம்தான், இலையில் யாரும் […]
மாற்றுத்திறனாளிகளைப் பொருத்தவரை, சில வருமானவரிச் சலுகைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன.