தொடர்: காவியச்சுடர்கள் (4) காதல்முதல் கல்யாணம்வரை

தொடர்: காவியச்சுடர்கள் (4) காதல்முதல் கல்யாணம்வரை

ஆக்கம் ஒலிமயக்கூத்தன் வெளியிடப்பட்டது

ஒரு பார்வையற்றவர் தன்னைப் போலவே பார்வையற்ற பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்கான மனநிலைக்குத் தயாராகாதபடி முதல் கட்டையைப் போடுபவர்கள் அவரைச் சிறுவயது முதலாகவே அலங்கரித்துப் போஷித்து ஆட்கொள்ளும் குடும்பத்தினர்தான்.

தொடர்: காவியச்சுடர்கள் (3) முடிவிலா இருள்

தொடர்: காவியச்சுடர்கள் (3) முடிவிலா இருள்

ஆக்கம் ஒலிமயக்கூத்தன் வெளியிடப்பட்டது

இனி அவனுக்குத் தொடுகைதான் நம்பிக்கை. செவிகள்தான் உற்ற துணை. வாசம்தான் வழிகாட்டி. சொற்கள்தான் வாகனம்.

தொடர்: காவியச்சுடர்கள் (2): எழுத வேண்டும் புதிய பாரதம்!

தொடர்: காவியச்சுடர்கள் (2): எழுத வேண்டும் புதிய பாரதம்!

ஆக்கம் ஒலிமயக்கூத்தன் வெளியிடப்பட்டது

புகழுக்காய்த் தன்னை முன்நிறுத்துபவர்கள் நிர்வாகச் சமநிலைக்குப் பெரும் ஆபத்தைக் கொண்டுவந்து சேர்ப்பவர்கள்.

தொடர்: காவியச்சுடர்கள் (1)

தொடர்: காவியச்சுடர்கள் (1)

ஆக்கம் ஒலிமயக்கூத்தன் வெளியிடப்பட்டது

உடல்த்தினவால், உள்ளத் தெளிவால் கூர்மை கொண்டிருந்தவனிடமிருந்து ஒளி என்னும் கேடயம் பறிக்கப்பட்டது என்றோ, அல்லது இருள் என்னும் முடிவற்று நீளும் வாள் கையில் கொடுக்கப்பட்டது என்றோ சொல்லலாம்.