பிப்பரவரி 28க்குப் பிறகு வரும் கோரிக்கைகள் ஏற்கப்படாது.
பார்வையற்றோரின் படைப்பாக்கத்தளம். சுவை+ஊறு+ஓசை+நாற்றம்+மனம்=ஒளி
பிப்பரவரி 28க்குப் பிறகு வரும் கோரிக்கைகள் ஏற்கப்படாது.
சிறந்தமுறையில் தேர்வெழுத அனைவருக்கும் வாழ்த்துகள்.
கண்ணில்லா பக்தனைக் காட்டிக் கடவுளின் கடைக்கண் பார்வை வேண்டி பூசாரிகளின் அலிச்சாட்டியம்! புழுங்குகிறது மனது, புடைக்கிறது நரம்பு, சமாதானம் யார் சொல்லுவார், இது சாமி சமாச்சாரம்! சட்டிச்சோறு இலையில் பரவ, சடுதியில் வாசனை காற்றில் நிறைய, தொட்டுக்கொள்ள அனுமதிக்கவில்லை பரிவாரம், தோன்றப்போகும் கடவுளோ இன்னும் வெகுதூரம். வாசனை கடத்திக் கடத்திக் கூசிப்போனது நாசி, வாஞ்சையில் பிரவாகித்துப் பின் வறண்டு போனது எச்சில். உள்ளுக்குள் குமுறிக் குமுறி ஓய்ந்து போனான் பசிதேவன். “இன்னும் கொஞ்ச நேரம்தான், இலையில் யாரும் […]
மாற்றுத்திறனாளிகளைப் பொருத்தவரை, சில வருமானவரிச் சலுகைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசுக்கு நன்றி
பள்ளியின் ஓர் உணவு இடைவேளையின்போது பாலு சார் ஃபோன் செய்தார். “தம்பி தமிழ்வாணா! அருப்புக்கோட்டைல ஃபிலிப்ஸ் சர்வீஸ் சென்டர் இருக்கா?” “ஏன் சார் என்ன விஷயம்?” “ஒரு ஃபிலிப்ஸ் ரேடியோ வாங்கனும் தம்பி”. “என்ன சார் இன்னமுமா ரேடியோ கேட்குறீங்க?” “அட எனக்கில்லப்பா. ரோசி அக்காவுக்கு. உனக்கு நியாபகம் இருக்கா? மரியா ஹோம்ல இருந்தாங்களே. அவங்க ரொம்ப நாளா ரேடியோ ஒன்னு வேணும்னு கேட்டுட்டே இருக்காங்க. ஃபிலிப்ஸ்தான் நல்ல தரமாவும் சரியாவும் இருக்கும். நீ அருப்புக்கோட்டைல […]
விகடனின் நம்பிக்கை விருது பட்டியலில் இடம்பெறும் மூன்றாவது பார்வையற்றவர்.
உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்த்து புதிய முயற்சியாய் தொடுகை.
எவரும் எவரோடும் விரைவாகவும் எளிமையாகவும் துல்லியமாகவும் தொடர்புகொள்ளும் வாய்ப்பை இந்த நூற்றாண்டின் இணைய வசதி சாத்தியமாக்கியிருக்கிறது. ஏற்போ, எதிர்ப்போ தனிமனிதன் தன்னுடைய தரப்பை முன்வைத்து உரையாடும் களமாக மாறிவிட்டது இணையம். ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியமான சமத்துவச் சிந்தனைகள் மேலும் கூர்கொள்ளத் தொடங்கியிருப்பது இணையத்தால்தான். வாக்கு வங்கியாகக்கூட மாற இயலாத, ஆண்டாண்டுகளாய் ஆள்வோரின் பார்வையே பட்டிராத சமூகத்தின் விளிம்புநிலை அலகுகளிலிருந்தும்கூட நீதிக்கான இறைஞ்சல்கள் மேலெழுவதும், அவைப் பொதுச்சமூகத்தின் மனசாட்சியைத் தூண்டி, தட்டிக்கழிக்கவே இயலாத நிர்பந்தத்துக்குள் அதிகாரத்தைத் தள்ளுவதுமான நிகழ்வுகள் […]
பார்வையற்றோரைப் பொருத்தவரை, நமக்கு அகரம் முதல் அகிலம் வரை அனைத்தையும் அறிமுகம் செய்கின்ற சிறப்புப்பள்ளிகள் தாய்வீடுகள் போன்றவை.