பார்வையற்றோர் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், அறிவிப்புகளுக்கு:
https://thodugai.in
Category: தொடுகை மின்னிதழ்
பார்வையற்றோரின் படைப்பாக்கத்தளம். சுவை+ஊறு+ஓசை+நாற்றம்+மனம்=ஒளி
சிறுவயதில் உருவான பாடல் எழுதும் பழக்கம் இப்பொழுதும் தொடர்கிறது. முக்கிய விழாக்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் அல்லது வாழ்வின் ஏதாவது சோகமான தருணங்களைப் பாடலாக வடிப்பது என்று முடிவெடுத்து, சில சமயங்களில் வரிகளை மட்டும் எழுதுவதுண்டு.
நமக்கு ஆறறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது. நம்மிடம் நல்ல குணநலன்கள் இருக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.
ஒரு பார்வையற்றவர் தன்னைப் போலவே பார்வையற்ற பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்கான மனநிலைக்குத் தயாராகாதபடி முதல் கட்டையைப் போடுபவர்கள் அவரைச் சிறுவயது முதலாகவே அலங்கரித்துப் போஷித்து ஆட்கொள்ளும் குடும்பத்தினர்தான்.
ஒரு முழுப் பார்வையற்றவர் ஐஏஎஸ்கூட ஆகிவிடலாம். ஆனால், தமிழக அரசுப்பணியில் தொகுதி ஒன்றில் ஒரே ஒரு பணியிடம் மட்டுமே அவருக்கு அடையாளம் காணப்பட்டிருப்பதெல்லாம் கற்கால சிந்தனைகள் அன்றி வேறென்ன?
அன்பு வாசகர்களே!
இதோ! மே மாதத்தொடுகை மின்னிதழை உங்களின் வாசிப்புக்குச் சமர்ப்பிக்கிறோம். வழக்கமான தொடர்கள் ஓரிரு நாட்களில் இணைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்வதோடு, இதழை உலகப் புத்தகதினம், அன்னையர்தின சிறப்புப்பகுதிகள் என வடிவமைத்துள்ளோம். அத்தோடு, டாக்டர். U. மகேந்திரன் அவர்கள் மொழிபெயர்ப்பில் முக்கிய ஆவணம் ஒன்றையும் தாங்கி வருகிறது மே மாதத் தொடுகை மின்னிதழ்.
இதழைப் பற்றிய உங்களின் ஆக்கபூர்வமான கருத்துகளையும் பங்களிப்பையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
***ஆசிரியர்க்குழு.
கூகுல் செய்திகள் வழியாகவும் நீங்கள் எம்மைப் பின்தொடரலாம்.
https://news.google.com/publications/CAAqBwgKMPCzzQswoM_kAw?ceid=IN:en&oc=3
உலகளவில், குறைந்தது 2.2 பில்லியன் மக்கள் கிட்ட அல்லது தொலைதூரப் பார்வைக் குறைபாட்டைக் கொண்டுள்ளனர்.
உலகிலேயே சென்னையில் உள்ள எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில்தான் முதன்முதலாகத் தானமாகக் கொடுக்கப்பட்ட கண்கள் மற்றொரு மனிதருக்குப் பொருத்தப்பட்டு முதல் கார்னியா எனப்படும் கருவிழி மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.
அமெரிக்கா, லண்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் மூன்றில் இருவர் கணினி இயக்கத் தெரிந்தவராக இருந்தபோதிலும், பிரெயிலை விரும்புவதற்கான காரணத்தையும் தெளிவாக விளக்குகிறார்.
