வரலாறு: மார்ச் 8-ன் மகத்தான கதை

வரலாறு: மார்ச் 8-ன் மகத்தான கதை

ஆக்கம் சிதம்பரம் இரவிச்சந்திரன் வெளியிடப்பட்டது

தாயுடைய கர்ப்பப்பாத்திரத்தில் கருவாக உருவம் பெறும் நிமிடம் முதல் ஆறடி நிலத்துக்குள் ஒடுங்கும் வரையும் அடிமைத்தனத்துடைய, அவமானங்களுடைய, பலாத்காரங்களுடைய உலகத்தில் காலத்தை கழித்த பெண்களுடைய பலவீனமான காட்சிகள் மறைந்து கொண்டிருக்கின்றன.

சகாக்கள்: எனக்குள் எழும் கேள்விகள் – செ. வெங்கடேஷ்

சகாக்கள்: எனக்குள் எழும் கேள்விகள் – செ. வெங்கடேஷ்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

யூதப் படுகொலைகள் குறித்துப் பேசும் நாம் மாற்றுத்திறனாளிகள் அடக்குமுறை படுகொலை குறித்து ஏன் படிக்கவில்லை என்று எனக்குள் கேள்வி எழுகிறது.

சகாக்கள்: ஓர் அழுத்தமான கைகுலுக்கல், அப்பட்டமான கையளிப்பு

சகாக்கள்: ஓர் அழுத்தமான கைகுலுக்கல், அப்பட்டமான கையளிப்பு

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக எழுதப்படும் பெரும்பாலான புத்தகங்களில் இடையீடாகவோ அல்லது பிற்சேர்க்கை என்ற பெயரிலோ, தரவுத்தாள்கள் திணிக்கப்பட்டிருக்கும். ஆங்காங்கே அட்டவணைகள் அட்டணக்கால் போட்டு அமர்ந்திருக்கும்.

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் நாள்: சிறப்புக்கட்டுரை

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் நாள்: சிறப்புக்கட்டுரை

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 2.68 கோடிப் பேர் மாற்றுத் திறனாளிகள், இது மொத்த மக்கள்தொகையில் 2.21%. இதில் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 20.42 லட்சம். இன்றைய நவீன மருத்துவ முறையில், பல்வேறு உடற்குறைபாடுகள் எளிதில் தடுக்கப்படவும் முன்கூட்டியே கண்டறிந்து களையப்படவும் இயலும் என்ற நிலையில், உடற்குறைபாடுள்ள குழந்தைகளின் இந்த எண்ணிக்கை மிக அதிகம்.

செப்டம்பர் 23: உலக சைகைமொழி நாள்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

சைகைமொழிதான் மனிதன் முதன்முதலில் கைக்கொண்ட ஆதிமொழி. அதற்கு நாடு, இனம், மதம் என எந்த பேதமும் கிடையாது. இன்றளவும் உலகில் வசிக்கும் ஏழு கோடி காதுகேளாதோருக்கான சிறப்பு மொழி சைகைமொழியாகும்.

பிரெயில் பழக்குவோம், பரவலாக்குவோம்

பிரெயில் பழக்குவோம், பரவலாக்குவோம்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

• வாங்கும் சோப்பு, பேஸ்ட், மருந்து பொருட்கள் உட்பட அத்யாவசியப் பொருட்கள் அனைத்திலும் சாதாரண எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் பிரெயிலிலும் ஒட்டப்பட வேண்டும்

அக்டோபர் 15, உலக வெண்கோல் தினம்: வரலாற்றை அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கும் முக்கியப் படைப்புகள்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

12ஆம் நூற்றாண்டின் தமிழ்ச்சூழலிலிலிருந்து வெண்கோலின் வரலாற்றைத் தொடங்கும் திரு. பாலகணேசன், உலகப்போர்களுக்குப் பின்னான வெண்கோலின் பயன்பாடு குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாகப் பேசுகிறார்.