எங்கே செல்லும் இந்தப்பாதை
நாளை! நாளை! நாளை!
பார்வையற்றோரால் ஒருங்கிணைக்கப்படும் பார்வையற்றோருக்கான தளம்.
உரையாடலும் உரையாடல் நிமித்தமும்.
எங்கே செல்லும் இந்தப்பாதை
புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்தில் பணியாற்றிய அன்பு அண்ணன் சரவணக்குமார் அவர்கள், சிவகங்கை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட விளிம்புநிலைப் பார்வையற்றவர்களின் ஒற்றை உதவிக்கரம்.
அடுத்த வாரம் 29ஏப்ரல், 2024 திங்கள்கிழமை முதல்,
4 மே, 2024 சனிக்கிழமை வரை,
ஒவ்வொரு நாளும் மாலை ஏழு மணிக்கு ஆன்சலிவன் ஜூம் அரங்கில்,
படித்து நல்ல பணியில் இருக்கும் பார்வையற்றவர்களிடம்கூட திருமணம் குறித்த பல்வேறு குழப்பங்கள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. குழப்பங்கள் இயல்புதான், ஆனால், குழம்பிக்கொண்டே இருந்து காலத்தைக் கடத்திக்கொண்டே இருக்கிறார்கள் பலர்.
ஹலோ சார்! நான் நாட்டோட first visually impaired president ஆக விரும்புறேன்.
ஈஸ்பீக் உள்ளிட்ட இயந்திரக் குரல்களைப் பழகிக்கொள்வோர்கூட, திறன்பேசியில் க்ரோம் உள்ளிட்ட உலாவி (browser) வழியாக இணைப்பைச் சொடுக்கி, ஸ்வைப் செய்து ஒரு கட்டுரையைப் படிப்பதற்கு ஆர்வம் காட்டாமல் இருப்பதை சொம்பல் என்பதா இடரல் என்பதா சொல்லத் தெரியவில்லை.
பார்வையின்மையால் ஏற்படும் 85% அறிவிழப்பை சரிபாதி அளவேனும் ஈடுகட்டும் ஒரே வாய்ப்பு தொழில்நுட்பம் என்பதை உண்மையில் பார்வைத்திறன் குறையுடையோரின் மறுவாழ்வுக்காகச் செயலாற்றும் எல்லாத் தரப்பினரும் உணர வேண்டிய தருணம் இது.
தலைக்கு மேலே தொட்டுப் பார்த்தேன். ஆம் ஒரு பொத்தான் இருந்தது. அப்படியே இன்னொன்றும் வட்ட வடிவில் கைக்குத் தென்பட்டது.
உங்கள் கருத்துகளைக் கருத்துப் பெட்டியில் பரிமாறி, புரிதல்கள் மேம்பட வகைசெய்யுங்கள்.
பறந்தாலும் விடமாட்டேன்