எம்மைப் பற்றி

வெற்றித்தடாகம் என்ற பெயரில் www.maatruthiran.com என்கிற இணைய முகவரியின் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழின் முதல் செய்தித்தளமாகக் கடந்த டிசம்பர் 18 2018 அன்று தொடங்கப்பட்ட இந்தத் தளம் தற்போது சவால்முரசாக ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது.

மாற்றுத்திறனாளிகள் தொடர்பான முக்கிய செய்திகள், கட்டுரைகள், நடுவண் மற்றும் மாநில அரசு மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக வெளியிடும் அறிவிப்புகள், அரசாணைகள், மாற்றுத்திறனாளிகளுக்காய் இயங்கும் அமைப்புகளின் அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் அவ்வப்போது வலையேற்றம் செய்யப்படுகின்றன.

  • தளிர்களின் பயணம்: அமைதியான குளத்தில் எழும் சலசலக்கும் சிற்றலைகள்
    ஐக்கிய நாடுகள் சபையின் (UN) “அனைவருக்குமான அணுகல் தன்மை கொண்ட நூல்களை உருவாக்குதல்” என்ற உன்னதக் குறிக்கோளை நெஞ்சில் தாங்கி—ஒரே மேடையில் அச்சுப் பதிப்பு, பிரெய்ல் வடிவம் மற்றும் மின்னூல் (E-Book) என மூவகைத் தளங்களிலும் எனது தளிர் தன் பயணத்தைத் தொடங்கியது.
  • கல்வி: பெருமை மகிழ்ச்சிதான், பெருமிதம் வேண்டும்!
    ஒரு பள்ளியில் 2804 அதாவது அரசியல் அறிவியல் பாடம் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளதாகவும், இன்னொரு பள்ளியில் 2804 மற்றும் 2802 என இரண்ட்உ பாடப்பிரிவுகளையும் வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
  • ஆளுமை: அதிகம் அறியப்படாத ஆன்சலிவன்
    அவர் எங்களை புகைப்படம் எடுத்து விளம்பரம் செய்ததில்லை; எங்களை வைத்து வியாபாரம் செய்ததில்லை. அப்படிச் செய்யவும் அண்ணனுக்குத் தெரியாது!
  • களம்: வாழ்த்துகள் தவெகா!
    தங்களின் இந்த வரலாற்றுக் கடமை சார்ந்த முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும்.
  • நிகழ்வு: நூல் வெளியீட்டு விழா
    யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” வாசிப்பின் வழியே புதிய உலகத்தைத் தேடி…வார்த்தைகளின் வழியே இதயங்களைத் தொட…அச்சு, பிரெய்ல் மற்றும் மின்நூல் என மூவகை வடிவிலும் மலர்கிறது என் புதிய படைப்பு! 🌱📖 எழுத்தின் இந்த நெடும் பயணத்தில், என் இனிய தளிர்நடைத் தருணத்தில் உங்களின் அன்பான வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வாரீர், தமிழ்மணப்போம்! 📆 நாள்: 24/06/2026 🕜 நேரம்: மதியம் 2.30 மணி 📍 இடம்: புத்தக வெளியீட்டுக் கூடம் (இரண்டாம் தளம்), அண்ணா நூற்றாண்டு… Read more: நிகழ்வு: நூல் வெளியீட்டு விழா