தாக்குதலுக்கு்ள்ளானவர் எளிதில் அடையாளம் காணக்கூடிய ஒரு பார்வையற்றவர்.
டாராடாக் அறிக்கை: 19.11.2021
மாற்றுத்திறனாளிகள் உலக தினம் முன்னிட்டாவது உதவித்தொகை உயர்த்தக் கோரி
நவ-30 மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம்
சங்கக்கடிதம்
தொடக்க நிலையில், 50 சாதாரண பள்ளிக் குழந்தைகளோடு பயிலத் தொடங்கும் ஒரு பார்வையற்ற குழந்தையானது, புறக்கணிப்பு, பொருத்தப்பாடின்மை மற்றும் இயலாமை போன்ற காரணங்களால் உளவியல் ரீதியாகப் பாதிப்படைகிறது.
ஒரு காலம் உருவாகும்
அறிவியல் கருத்தாக்கங்களை எங்கள் பார்வையற்ற மாணவர்கள் உள்வாங்கிக்கொள்ளும் வகையில் கற்பிக்க தன்னார்வமும் விருப்பமும் உள்ள யாரேனும் முன்வருவீர்கள் என்ற நம்பிக்கையின் விளைவே இந்த முறையீடு.
கடவுள் அமைத்துவைத்த மேடையோ?
குழந்தைகள் நாளில் குழந்தையாக
நிறைப்பார்வை நிறைவாழ்வு
ஊர்திப்படி என்பதை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் தங்கள் பணியிடத்திற்குச்சென்றுவருவதற்கான போக்குவரத்துச் செலவை அரசே ஏற்பதாக மட்டும்தான் பெரும்பாலோர் புரிந்துவைத்திருக்கிறார்கள்.
சிந்தனை: அக்டோபர் 15, உலக வெண்கோல் தினம்
ஸ்டிக் என்றாலே வெட்கப்படும் பார்வையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன இன்றைய பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகள்
