தொடர்: காவியச்சுடர்கள் (2): எழுத வேண்டும் புதிய பாரதம்!
ஆக்கம் வெளியிடப்பட்டதுபுகழுக்காய்த் தன்னை முன்நிறுத்துபவர்கள் நிர்வாகச் சமநிலைக்குப் பெரும் ஆபத்தைக் கொண்டுவந்து சேர்ப்பவர்கள்.
புகழுக்காய்த் தன்னை முன்நிறுத்துபவர்கள் நிர்வாகச் சமநிலைக்குப் பெரும் ஆபத்தைக் கொண்டுவந்து சேர்ப்பவர்கள்.
முதன்முதலில் என்னைச் சந்திக்கும் ஒவ்வொரு ஆசிரியரும், “ஏன் இவ்வளவு கிட்டத்துல வைத்து படிக்கிறாய்” என்ற ஒற்றைக் கேள்வியைத்தான் சொல்லிவைத்ததுபோலக் கேட்பார்கள்.
வாசகர்களே! பிறவியில் அல்லாமல், என்னைப்போல இடையில் பார்வையை இழந்தவர்கள் தங்கள் அனுபவத்தை இத்தொடரின் வாயிலாகப் பகிரலாம்.
உடல்த்தினவால், உள்ளத் தெளிவால் கூர்மை கொண்டிருந்தவனிடமிருந்து ஒளி என்னும் கேடயம் பறிக்கப்பட்டது என்றோ, அல்லது இருள் என்னும் முடிவற்று நீளும் வாள் கையில் கொடுக்கப்பட்டது என்றோ சொல்லலாம்.
வெளிப்படையாக உடைத்துச் சொன்னால், அவர்கள் அன்றாடம் பள்ளிக்குச் சென்று திரும்புவதே ஒரு சம்பிரதாயமான நடவடிக்கை
தமிழ்த் திரைப்படங்களில் விக்ரமன் வகையறா என ஒன்று உண்டு. அதை மிஞ்சிய திரைப்படம் இது. இத்திரைப்படத்தில் எல்லோரும் நல்லவர்களாகவே இருப்பர். தவறு செய்யக்கூடிய கருணாகரன் கூட நல்ல நோக்கில் சமூக அக்கறையில் அதைச் செய்திருப்பார்.
எந்த ஒரு பொருளையும் ஒரே இடத்தில் வையுங்கள் என்பதாகட்டும், இந்தப்பக்கம், அந்தப்பக்கம் என அவர்கள் சொல்லும்போது பக்கம் சொல்லாமல் வலது இடது என சொல்ல அவர்களைப் பழக்க வேண்டும்.
எத்தனைபேர் உங்களுக்காக வாதாடத் தயாராக இருந்தாலும், நீங்கள் உங்களுக்காகப் பேச முனைப்புகொண்டிருக்கிறீர்களா (self-advocacy) என்பது முக்கியம்
ஒரு பார்வையற்ற பெண்ணுக்கு அநீதி நடக்கிறதென்றால் அவளையே கேள்வி கேட்கும் ஆதரவுச் சமூகமாகத்தான் இது இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், பெண்களே அப்படித்தான் கேட்கிறார்கள்
ஒரு பார்வையற்ற ஆணுக்கு பார்வையுள்ள மணமகள் கிடைப்பதைவிட, பார்வையற்ற பெண்ணுக்கு பார்வையுள்ள மணமகன் கிடைப்பது மிகவும் அரிது. அப்படியே கிடைத்தாலும் அதில் பார்வையற்ற பெண்களாகிய நாம் நிறைய சமரசங்களைச் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.