எப்போவும் அது அப்படித்தான் சார். ‘எல்லாருக்கும் என்ன நடக்குமோ, அது எனக்கும் நடக்காமலா போயிரும்ங்கிற மிதப்பு. அதைவிடுங்க. போராட்டத்தப்ப ஜிவோ 20 பற்றி அதிகாரிங்க ஏதாச்சும் சொன்னாங்களா?
ஏனென்றால், உன் பிறந்தநாள்
எப்போவும் அது அப்படித்தான் சார். ‘எல்லாருக்கும் என்ன நடக்குமோ, அது எனக்கும் நடக்காமலா போயிரும்ங்கிற மிதப்பு. அதைவிடுங்க. போராட்டத்தப்ப ஜிவோ 20 பற்றி அதிகாரிங்க ஏதாச்சும் சொன்னாங்களா?
நிறைவுப்பகுதி.
Hi everyone!
we need 20 volunteers to write an online exam in Tamil from home (objective type questions and answers) for the visually challenged persons for 4 hours on 6th July (Sunday) between 10 am – 2 pm. Thank you.
For further details please contact:
Chitra – +91 96550 13030
போலந்தில் அந்த ஆண்டு நடைபெற்ற பயிலரங்குக்காகத் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு ஆசியர், ஒரே ஒரு பார்வையற்றவர்.
பொதுவாக நடத்தப்படுகின்ற தேர்வுகள் எல்லாம் எழுத்துப்பூர்வமான (script written) தேர்வுகளாகவே நடத்தப்படுகிறது. அதற்கான காரணம் இந்தத் தேர்வு முறைகளை உருவாக்கிய அனைவரும் மாற்றுத்திறனாளிகள் இல்லை. எனவே அவர்களுக்கு ஏற்றபடி தேர்வு முறைகளை உருவாக்கிவிட்டார்கள். இதனை ‘Cultural Privilege’ என்று சொல்வார் பேராசிரியர் ராட் மைக்கேக்கோ.
சமூகப் புரிதலே இல்லாத ஒரு முட்டாள்த்தனமான முயற்சியை ஆதரித்து, பரிசிலனையே இன்றி, அதை வெளியிடுவதிலும் அக்கறை காட்டியிருப்பது ஆக்ஸ்போர்டு தரத்துக்கு உயர்த்திச் சொல்லப்படும் ஒரு கல்வியியல் நிறுவனம் என்பதுதான் வேதனையின் உச்சம்.
“அரங்குக்கு இதுவரை எழுத்தாளர் பெருமாள் முருகன், கவிஞர் மனுஷ்யபுத்திரன் என பல ஆளுமைகள் வந்து சென்றிருக்கிறார்கள்” என அரங்காளர்களில் ஒருவரான முதுகலை மாணவர் மணிகண்டன் சொல்லக் கேட்டுப் பூரித்தது மனம்.
எல்லாவற்றையும் மாற்றுத்திறனாளிகள் எனப் பொதுமைப்படுத்தி, ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் அவர் சவால் சார்ந்து இருக்கிற அடிப்படை உள்ளார்ந்த தேவைகள் புறந்தள்ளப்படுவது இப்போது வாடிக்கையாகிவிட்டது.
எப்பொழுதுமே பெரிதாக யாரையும் புகார் சொல்லாத குணம், அனைவருடனும் இணக்கமாகப் பழகும் இணிமையான பண்பு
உங்கள் சொற்பொழிவுகள் எதையும் கேட்டதில்லை. இறுதிகட்டப் போர் உச்சத்திலிருந்த காலகட்டங்களில் அவ்வப்போது பிபிசி தமிழில் உங்கள் குரலைக் கேட்டதாக ஒரு நினைவிருக்கிறது.