சினிமா: ஒரு செய்தி சொல்லட்டுமா?
ஆக்கம் வெளியிடப்பட்டதுதிரைப்படத்தைப் பிறருடைய உதவியின்றி திரையரங்கில் பார்க்க விரும்பும் பார்வைக்குறையுடையவர்கள் நீங்கள் என்றால்,
திரைப்படத்தைப் பிறருடைய உதவியின்றி திரையரங்கில் பார்க்க விரும்பும் பார்வைக்குறையுடையவர்கள் நீங்கள் என்றால்,
ஹலோ சார்! நான் நாட்டோட first visually impaired president ஆக விரும்புறேன்.
நடிகைகள் கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட நடத்தப்படும் ஆடிஷன் என்கிற போர்வையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிற நிலைதான் இன்றும் இருக்கிறது என்பதை எப்படிப் புறந்தள்ளிவிட முடியும்?
இந்தியாவின் முதல் பேசும் டீசர்
உடலியக்கக் குறைபாடுகளை நடிகர்கள் திரையில் கிண்டல் செய்வதும், அதை உள்ளம் தொட்ட நகைச்சுவையாக ரசிகர்கள் கொண்டாடுவதும்தான் பல நேரங்களில் பேசுபொருளாக இருக்கிறது.
திரைப்படம்தான் என்றில்லை, தான் காணும் காட்சிகளை எனக்கு விவரிக்கிற நண்பனோ, நண்பியோ வாய்க்க வேண்டும் என்பது எனது இளமைப் பிராயத்தின் பெருங்கனவாகவும் கற்பனையாகவும் இருந்தது.
2010க்கு முன், பாடப் புத்தகங்கள் தாண்டி, பிரெயிலில் வேறு புத்தகங்களைப் படித்திராத சில தலைமுறைப் பார்வையற்றவர்களுக்கு சினிமாதான் நாவல், செவ்விலக்கியம், நாட்டார் கதைகள் எல்லாம்.
மாற்றுத்திறனாளியாக இருப்பவர் எந்நேரமும் உணர்ச்சிக் கொந்தளிப்பிலேயே இருப்பார் என்று வாலி, மொழி போன்ற திரைப்படங்களில் காட்டப்பட்டது தவறானது என்பதை அனுஷ்காவின் கதாபாத்திரம் மிகத் தெளிவாக உணர்த்தும்.
இத்திரைப்படத்தின் பார்வையாளர்களான தென் கொரிய மக்களும் இங்கு கொண்டாடப்பட வேண்டியவர்கள் ஆவர். ஒரு படைப்பினை, அதுவும் தோல்வியை மையக்கருவாகக் கொண்ட படைப்பை திரையில் மட்டுமின்றி நிஜத்திலும் வெற்றியையும் நீதியையும் வழங்கிய தென் கொரிய மக்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
இரண்டாம் வெர்ஷனில் இசை புதிது. சூழலின் கதை புதிது. பாகவதர் பாத்திரத்தில் சுகன்யா. எல்லாம் சரிதான். ஆனால்