Categories
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

அண்மை: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராகிறார் மதுமதி இ.ஆ.ப.

உங்கள் குடும்பங்களில் நடைபெறும் முக்கிய வழிபாட்டுக் கூடுகைகளில் பஜனை ஒருங்கு செய்ய விரும்புகிறீர்களா? தொடர்புகொள்ளுங்கள்:
திரு. தாஸ்: 9344094496

Categories
சிறப்புப் பள்ளிகள் நிகழ்வுகள்

களம்: அருஞ்செயல் என்னும் பெருஞ்செயல்

எனக்கே தெரியாமல் நடக்கும் என் வீட்டு விஷேஷம் ஒன்றில் பங்கேற்ற திகைப்பூட்டும் மகிழ்ச்சி என்னை ஆட்கொண்டது.

Categories
இலக்கியம் கவிதைகள் ப. சரவணமணிகண்டன் கவிதைகள் Uncategorized

கவிதை: சொல் மாத்திரை

“நான் என் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவழிக்க விரும்புகிறேன்” என்கிற எண்ணம் கொண்டவர்களா நீங்கள்? உங்கள் பார்வையைப் பயன்படுத்தி, பார்வையற்றவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செ்ய்யலாம். அதுவே விழியறம்.
விழியறம் போற்ற விரும்புவோர் தொடர்புகொள்ளுங்கள்.
9655013030 அல்லது
9789533964

Categories
சினிமா Uncategorized

சிந்தனை: சகலத்திலும் வேண்டும் சமத்துவம்

தீப்தியின் இந்த முயற்சியால் திரையரங்கில் பிறரின் உதவியில்லாமல் ஒரு பார்வையற்றவரால் படத்தைப் பார்க்க முடிந்தது. பார்வையுள்ளவர்களுக்குச் சமமாக, சம கணத்தில் கைதட்டவும், கண்ணீர் வடிக்கவும் முடியும் என்பது எத்தனை மகத்தான சமத்துவப் பார்வை.

Categories
கட்டுரைகள் நிகழ்வுகள் Uncategorized

களம்: அரங்கு எண் 102, ஆயிரத்தில் ஒன்று

“அரங்குக்கு இதுவரை எழுத்தாளர் பெருமாள் முருகன், கவிஞர் மனுஷ்யபுத்திரன் என பல ஆளுமைகள் வந்து சென்றிருக்கிறார்கள்” என அரங்காளர்களில் ஒருவரான முதுகலை மாணவர் மணிகண்டன் சொல்லக் கேட்டுப் பூரித்தது மனம்.

Categories
books Uncategorized

கூண்டு மட்டுமல்ல, கூடும் வேண்டும்! பகுதி (3)

பார்வையற்றோரின் கஷ்டங்களை எழுதுகிறேன் என்ற பேர்வழித் தங்கள் இஷ்டத்துக்கு இட்டுக்கட்டியிருக்கும் எழுத்து மேதைப் பட்டியலில் சுஜாத்தாவும் வைரமுத்துவும் சுலபமாகச் சேர்ந்துகொள்கிறார்கள்.

Categories
அஞ்சலி Uncategorized

அஞ்சலி: மேகி  மோகன்– நடமாட்டத்துக்கு உயிரோட்டம் தந்த நாயகி

“பார்வையற்றவர்களே ஊன்றுகோலைப் பிடிக்க வெட்கப்படும் இன்றைய காலத்திலும்்கூட தன்னுடைய கைப்பையில் எப்போதும் ஒரு ஊன்றுகொல் வைத்திருப்பார்

Categories
books Uncategorized

கூண்டு மட்டுமல்ல, கூடும் வேண்டும்! பகுதி (2)

மனிதத் தன்மையற்ற இயந்திரங்கள் உலவும் இடமாக அந்த ஆணையரகத்தைச் சித்தரிக்கும் அவர், “இயந்திரங்கள்கூட” என ஒரு சுவையான முரண் தொடரை எழுதிச் செல்கிறார். அதை உரியவர்கள் படித்தாலும் உள்ளுக்குள் சிரிப்பு எழுவதையும் தங்களைத்தாங்களே தன்னிச்சையாகக் கிள்ளிப் பார்த்துக்கொள்வதையும் அவர்களால் தவிர்க்கவே இயலாது.

Categories
books Uncategorized

நூல் விமர்சனம்: கூண்டு மட்டுமல்ல, கூடும் வேண்டும்! பகுதி (1)

எதிர்பாலினரிடம் தொடுகை வழியே உரையாட இயலாத நிலைக்குத் தன் நண்பர் கன்னியப்பனுக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தைச் சான்று பகர்ந்திருக்கும் ஆசிரியர், இந்தப் பொருண்மையின்கீழ் கொஞ்சம் கூடுதலாக உரையாடி இருக்கலாம் எனப்படுகிறது.

Categories
கட்டுரைகள் Uncategorized

சிந்தனை: பொதுமைப்படுத்தலும் புண்பட்ட மனமும்

எல்லாவற்றையும் மாற்றுத்திறனாளிகள் எனப் பொதுமைப்படுத்தி, ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் அவர் சவால் சார்ந்து இருக்கிற அடிப்படை உள்ளார்ந்த தேவைகள் புறந்தள்ளப்படுவது இப்போது வாடிக்கையாகிவிட்டது.