Categories
AICFB அண்மைப்பதிவுகள் தொடுகை மின்னிதழ் வழக்குகள்

கிடைத்தது நிம்மதி! நன்றிகள் AICFB! நன்றிகள் CSGAB!

சிறந்தமுறையில் தேர்வெழுத அனைவருக்கும் வாழ்த்துகள்.

Categories
30 செப்டம்பர் 2020 ஆளுமைகள் இதழிலிருந்து இரங்கல்

வேர்கள் அறிவோம், அறிவிப்போம்

“உங்களால் நல்லது செய்ய முடிந்தவரை செய்யுங்கள், முடியாதபோது ஒன்றும் செய்யாதிருத்தலே உத்தமம். ஆனால் எவருக்கும் நன்மை செய்கிறேன் என்ற பெயரில் இழப்பை உண்டாக்கிவிடாதீர்கள்”
இந்தியப் பார்வையற்றோர் சமூகத்தின் சர்வதேச முகமான மறைந்த திரு. A.K.மித்தல் அவர்களின் இந்த வாக்கியம், “சிறந்த ஒழுக்க வாழ்வு என்பது பிறருக்க்உ எந்தவகையிலும் தொந்தரவின்றி வாழ்வது” என்கிற தென்னாட்டுத் தந்தையின் வார்த்தைகளோடு அப்படியே பொருந்திப் போகின்றன.