நள்ளிரவில் நடந்தவை எதுவும் நாடறியாதோ, நகர் அறியாதோ! நாம் அறியோம்!
நள்ளிரவில் நடந்தவை எதுவும் நாடறியாதோ, நகர் அறியாதோ! நாம் அறியோம்!
அமெரிக்கா, லண்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் மூன்றில் இருவர் கணினி இயக்கத் தெரிந்தவராக இருந்தபோதிலும், பிரெயிலை விரும்புவதற்கான காரணத்தையும் தெளிவாக விளக்குகிறார்.
ஒரு சாமானியப் பார்வையற்றவருக்கு இந்த அரசிடம் இருக்கும் நியாயமான மனத்தாங்கல் உள்ளது உள்ளபடியே வெளிப்பட்டிருக்கும் அச்சு அசலான பதிவு இது.