“அரங்குக்கு இதுவரை எழுத்தாளர் பெருமாள் முருகன், கவிஞர் மனுஷ்யபுத்திரன் என பல ஆளுமைகள் வந்து சென்றிருக்கிறார்கள்” என அரங்காளர்களில் ஒருவரான முதுகலை மாணவர் மணிகண்டன் சொல்லக் கேட்டுப் பூரித்தது மனம்.
“அரங்குக்கு இதுவரை எழுத்தாளர் பெருமாள் முருகன், கவிஞர் மனுஷ்யபுத்திரன் என பல ஆளுமைகள் வந்து சென்றிருக்கிறார்கள்” என அரங்காளர்களில் ஒருவரான முதுகலை மாணவர் மணிகண்டன் சொல்லக் கேட்டுப் பூரித்தது மனம்.
பார்வையற்றோரின் கஷ்டங்களை எழுதுகிறேன் என்ற பேர்வழித் தங்கள் இஷ்டத்துக்கு இட்டுக்கட்டியிருக்கும் எழுத்து மேதைப் பட்டியலில் சுஜாத்தாவும் வைரமுத்துவும் சுலபமாகச் சேர்ந்துகொள்கிறார்கள்.
“பார்வையற்றவர்களே ஊன்றுகோலைப் பிடிக்க வெட்கப்படும் இன்றைய காலத்திலும்்கூட தன்னுடைய கைப்பையில் எப்போதும் ஒரு ஊன்றுகொல் வைத்திருப்பார்
மனிதத் தன்மையற்ற இயந்திரங்கள் உலவும் இடமாக அந்த ஆணையரகத்தைச் சித்தரிக்கும் அவர், “இயந்திரங்கள்கூட” என ஒரு சுவையான முரண் தொடரை எழுதிச் செல்கிறார். அதை உரியவர்கள் படித்தாலும் உள்ளுக்குள் சிரிப்பு எழுவதையும் தங்களைத்தாங்களே தன்னிச்சையாகக் கிள்ளிப் பார்த்துக்கொள்வதையும் அவர்களால் தவிர்க்கவே இயலாது.
எதிர்பாலினரிடம் தொடுகை வழியே உரையாட இயலாத நிலைக்குத் தன் நண்பர் கன்னியப்பனுக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தைச் சான்று பகர்ந்திருக்கும் ஆசிரியர், இந்தப் பொருண்மையின்கீழ் கொஞ்சம் கூடுதலாக உரையாடி இருக்கலாம் எனப்படுகிறது.
எல்லாவற்றையும் மாற்றுத்திறனாளிகள் எனப் பொதுமைப்படுத்தி, ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் அவர் சவால் சார்ந்து இருக்கிற அடிப்படை உள்ளார்ந்த தேவைகள் புறந்தள்ளப்படுவது இப்போது வாடிக்கையாகிவிட்டது.
விளையாட்டின் நுட்பம் தெரியும் விதிமுறைகள் முறையாகத் தெரியாது என்பதால் பல வெற்றி வாய்ப்புகளைத் தவறவிட்டுள்ளோம்
கிரிக்கெட், கபடி, கைப்பந்து போன்ற குழு விளையாட்டுகள் என்றால், மாவட்டம் வட்டம் என பார்வை மாற்றுத்திறனாளி வீரர்கள் தேடாமலே தங்களுக்குள் திரண்டுகொள்வார்கள். ஆனால், தடகளப் போட்டிகள் அப்படியல்ல.
தொழில்முறைப் பயிற்சியோ, மிகப்பெரும் பொருளாதாரப் பின்புலமோ அற்றவர்களின் மன உறுதிக்கும் உத்வேகத்துக்கும் கிடைத்திருக்கிற பரிசு இது எனச் சொல்லலாம்.
பார்வையற்றோர் தொடர்பான செய்திகள், கட்டுரைகளுக்கு:
https://thodugai.in