Categories
கட்டுரைகள் Uncategorized

சிந்தனை: பிழையின் விலை

பொதுவாக நடத்தப்படுகின்ற தேர்வுகள் எல்லாம் எழுத்துப்பூர்வமான (script written) தேர்வுகளாகவே நடத்தப்படுகிறது. அதற்கான காரணம் இந்தத் தேர்வு முறைகளை உருவாக்கிய அனைவரும் மாற்றுத்திறனாளிகள் இல்லை. எனவே அவர்களுக்கு ஏற்றபடி தேர்வு முறைகளை உருவாக்கிவிட்டார்கள். இதனை ‘Cultural Privilege’ என்று சொல்வார் பேராசிரியர் ராட் மைக்கேக்கோ.

Categories
கட்டுரைகள் Uncategorized

கண்டனம்: பரிவின் பிழை குறும்படம் அல்ல, கோமாளிகளின் கூத்து

சமூகப் புரிதலே இல்லாத ஒரு முட்டாள்த்தனமான முயற்சியை ஆதரித்து, பரிசிலனையே இன்றி, அதை வெளியிடுவதிலும் அக்கறை காட்டியிருப்பது ஆக்ஸ்போர்டு தரத்துக்கு உயர்த்திச் சொல்லப்படும் ஒரு கல்வியியல் நிறுவனம் என்பதுதான் வேதனையின் உச்சம்.

Categories
இலக்கியம் books Uncategorized

நூல் மதிப்புரை:     வலியின் வெளிப்பாடு கையில் சாட்டை

தோழர் எஸ்.எஸ்.கண்ணன் அதை முழுமனதாக விரும்பவில்லையா அல்லது இவர்கள் ஒத்துழைப்பு அவருக்கு கிடைக்கவில்லையா என்று தெரியவில்லை.

Categories
இலக்கியம் கவிதைகள் Uncategorized

கவிதை: நானும் அந்த மாடும்

பார்வையற்றோர் தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கு:
https://thodugai.in

Categories
announcements அறிவிப்புகள் Uncategorized

அறிவிப்பு: ஆன்சலிவன் பயிற்சி மையம் ஒருங்கிணைக்கும், ‘என்ன படிக்கலாம்?’ பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்கான இணையவழி வழிகாட்டல் பயிலரங்கு

ஆன்சலிவன் பயிற்சி மையம்-கற்றனைத்தூறும் அறிவு

Categories
கல்வி தொழில்நுட்பம் Uncategorized

கணினி வழியில் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவன்: தொடங்கியது புதிய வரலாறு

ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கிவைத்த மாணவனுக்கு நன்றி.

Categories
தொழில்நுட்பம் Uncategorized

தொழில்நுட்பம்: தி கிரேட் கிரேட்டா

கிரேட்டா ஆப் குறித்து உரையாடுங்கள். அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

Categories
இலக்கியம் கவிதைகள் ப. சரவணமணிகண்டன் கவிதைகள் Uncategorized

கவிதை: சொல் மாத்திரை

“நான் என் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவழிக்க விரும்புகிறேன்” என்கிற எண்ணம் கொண்டவர்களா நீங்கள்? உங்கள் பார்வையைப் பயன்படுத்தி, பார்வையற்றவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செ்ய்யலாம். அதுவே விழியறம்.
விழியறம் போற்ற விரும்புவோர் தொடர்புகொள்ளுங்கள்.
9655013030 அல்லது
9789533964

Categories
சினிமா Uncategorized

சிந்தனை: சகலத்திலும் வேண்டும் சமத்துவம்

தீப்தியின் இந்த முயற்சியால் திரையரங்கில் பிறரின் உதவியில்லாமல் ஒரு பார்வையற்றவரால் படத்தைப் பார்க்க முடிந்தது. பார்வையுள்ளவர்களுக்குச் சமமாக, சம கணத்தில் கைதட்டவும், கண்ணீர் வடிக்கவும் முடியும் என்பது எத்தனை மகத்தான சமத்துவப் பார்வை.

Categories
கட்டுரைகள் நிகழ்வுகள் Uncategorized

களம்: அரங்கு எண் 102, ஆயிரத்தில் ஒன்று

“அரங்குக்கு இதுவரை எழுத்தாளர் பெருமாள் முருகன், கவிஞர் மனுஷ்யபுத்திரன் என பல ஆளுமைகள் வந்து சென்றிருக்கிறார்கள்” என அரங்காளர்களில் ஒருவரான முதுகலை மாணவர் மணிகண்டன் சொல்லக் கேட்டுப் பூரித்தது மனம்.