தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் போல ஊனமுற்றோர் இலக்கியமும் பெறுக வேண்டும்.
பார்வையற்றோரின் படைப்பாக்கத்தளம். சுவை+ஊறு+ஓசை+நாற்றம்+மனம்=ஒளி
தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் போல ஊனமுற்றோர் இலக்கியமும் பெறுக வேண்டும்.
பொதுநல சேவை செய்ய விரும்பும், 18 வயது நிரம்பிய தொண்டுள்ளம் படைத்த எவரும் அறிவே துணை ஆய்வு மையத்தில் இணைந்து செயல்படலாம்.
சாய்வு நாற்காலியில் முதல் ஆளுமையின் நினைவுப் பகிர்வு பரவலாக அனைவரிடமும் சென்று சேர்ந்திருப்பதில் மகிழ்ச்சி. தொடுகை தளத்தின் எழுத்துகளைவிடவும், யூட்டூப் காணொளிகளை அதிகம் பேர் கேட்கிறார்கள் என்பது நன்கு புரிகிறது. மூத்த ஆசிரியர் ராஜகோபால் அவர்கள் பகிர்ந்துகொண்ட அன்றைய காலகட்ட நினைவுகள் அந்தச் சமகாலத்தவர் பலரின் நினைவுகளைக் கிளறிவிட்டிருக்கிறது என்பதையும் அறிய முடிந்தது. சிலர் அவர் கூற்றுகளில் முரண்பட்டார்கள். சிலர் சில தகவல் பிழைகளைச் சுட்டிக்காட்டினார்கள். எவ்வாறாயினும், மூத்த பார்வையற்றவர்களின் நினைவில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் வரலாறு […]
காணொளியைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை வழங்குங்கள்.
விண்ணப்பிக்க இறுதிநாள், 30/நவம்பர்/2023
ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம்
பார்வை மாற்றுத்திறனாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்ப, thodugai@gmail.com
ஏதோ ஒரு ஒவ்வாமையால் குழந்தை எடுக்கும் வாந்தியைக் கையில் ஏந்தும் இவர்கள்தான், அந்த வாந்திக்கான காரணத்தை விளக்கிப் பக்கம் பக்கமாக நிர்வாகத்தலைமைக்கு பதிலறிக்கையும் தந்து கைகட்டி நிற்க வேண்டியிருக்கிறது.