பார்வையற்றோர் தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கு:
https://thodugai.in
பார்வையற்றோர் தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கு:
https://thodugai.in
எனக்கே தெரியாமல் நடக்கும் என் வீட்டு விஷேஷம் ஒன்றில் பங்கேற்ற திகைப்பூட்டும் மகிழ்ச்சி என்னை ஆட்கொண்டது.
“அரங்குக்கு இதுவரை எழுத்தாளர் பெருமாள் முருகன், கவிஞர் மனுஷ்யபுத்திரன் என பல ஆளுமைகள் வந்து சென்றிருக்கிறார்கள்” என அரங்காளர்களில் ஒருவரான முதுகலை மாணவர் மணிகண்டன் சொல்லக் கேட்டுப் பூரித்தது மனம்.
பார்வையற்றோர் தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கு:
பார்வையற்றோரைப் பொருத்தவரை, நமக்கு அகரம் முதல் அகிலம் வரை அனைத்தையும் அறிமுகம் செய்கின்ற சிறப்புப்பள்ளிகள் தாய்வீடுகள் போன்றவை.