நிகழ்வு: சித்திரம் வரையலாம், முதலில் சுவர் வேண்டும்!
ஆக்கம் வெளியிடப்பட்டதுபார்வையின்மையால் ஏற்படும் 85% அறிவிழப்பை சரிபாதி அளவேனும் ஈடுகட்டும் ஒரே வாய்ப்பு தொழில்நுட்பம் என்பதை உண்மையில் பார்வைத்திறன் குறையுடையோரின் மறுவாழ்வுக்காகச் செயலாற்றும் எல்லாத் தரப்பினரும் உணர வேண்டிய தருணம் இது.