தொடர்: பார்வைகள் புதிது, ஸ்பரிசங்கள் இனிது! (4)
ஆக்கம் வெளியிடப்பட்டதுஏதாவது ஒரு நம்்பரை ரேண்டமாகப் போட்டு “நான்தான் பெப்சி உமா பேசுகிறேன்” என்றெல்லா்ம் கலாய்த்துப் பொழுதை ஓட்டுவேன்.
ஏதாவது ஒரு நம்்பரை ரேண்டமாகப் போட்டு “நான்தான் பெப்சி உமா பேசுகிறேன்” என்றெல்லா்ம் கலாய்த்துப் பொழுதை ஓட்டுவேன்.
12 ஆம் வகுப்பில் இறுதித் தேர்வு நடைபெற்றது. நாங்கள் எழுதிய அந்த ஆண்டுதான், 1993ல் முதல்முறையாக multiple question paper முறை கொண்டுவரப்பட்டது.
முதன்முதலில் என்னைச் சந்திக்கும் ஒவ்வொரு ஆசிரியரும், “ஏன் இவ்வளவு கிட்டத்துல வைத்து படிக்கிறாய்” என்ற ஒற்றைக் கேள்வியைத்தான் சொல்லிவைத்ததுபோலக் கேட்பார்கள்.
வாசகர்களே! பிறவியில் அல்லாமல், என்னைப்போல இடையில் பார்வையை இழந்தவர்கள் தங்கள் அனுபவத்தை இத்தொடரின் வாயிலாகப் பகிரலாம்.