தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணை விதிகளின்படியே இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்றும், இதற்காக ஆண்டுதோறும் அரசாணை வெளியிடப்படாது என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணை விதிகளின்படியே இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்றும், இதற்காக ஆண்டுதோறும் அரசாணை வெளியிடப்படாது என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
சங்கத்தின் பொறுப்புத் தலைவர் என்பதால், இன்றைக்கும் கணிசமான பார்வையற்றோரின் விமர்சனங்களையும் எதிர்ப்புக் குரல்களையும் அதிகம் எதிர்கொள்பவர் நண்பர் ராஜா.
விருது பெறும் அனைத்து நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்குத் தலா 10 கிராம் எடையுள்ள 22 கேரட் தங்கப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தாக்குதலுக்கு்ள்ளானவர் எளிதில் அடையாளம் காணக்கூடிய ஒரு பார்வையற்றவர்.
மாற்றுத்திறனாளிகள் உலக தினம் முன்னிட்டாவது உதவித்தொகை உயர்த்தக் கோரி
நவ-30 மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம்
நிறைப்பார்வை நிறைவாழ்வு
தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் ஒரு விண்ணப்ப படிவம் தயாரித்து, மேற்கண்ட ஒன்றிய அரசு உத்தரவு நகலையும் இணைத்து மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
பிறந்திருப்பதோ, சமூகநீதி ஆண்டு. தமிழகத்தைப் பேணிக்கொண்டிருப்பதும் சமூகநீதி அரசு.
தஞ்சைப் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி முன்னால் மாணவர்கள் கொண்டாடும் ஆசிரியர் தினவிழா
நாள்: இன்று, செப்டம்பர் 5 ஞாயிற்றுக்கிழமை,
நேரம்: மாலை ஆறுமணி,
தளம்: ஜூம் வழிக்கூடுகை
கூட்டத்திற்கான இணைப்பு:
https://us02web.zoom.us/j/82596791113?pwd=bGtjdnhxOTV3VWx5RzhZUk1uL0VCUT09
கூடுகை குறியீட்டு எண்: 825 9679 1113
கடவுச்சொல்: 592021
யூட்டூப் நேரலை: https://www.youtube.com/channel/UCULghK3SBGOeJJZ4VFvjJQQ/featured?view_as=public
போட்டி முதன்முறையாக சவால்முரசு யூட்டூப் தளத்திலும், சவால்முரசு கிளப் ஹவுஸ் அறையிலும் ஒரே நேரத்தில் நேரலை செய்யப்பட உள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.