துபாயில் நடக்க உள்ள, மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டிகளில், சென்னை அணி சார்பில் விளையாட, கம்பம் வீரர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
துபாயில் நடக்க உள்ள, மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டிகளில், சென்னை அணி சார்பில் விளையாட, கம்பம் வீரர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
தன்னைவிட குறைவான மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ஐ.ஏ.எஸ் பணி வழங்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு ஐ.ஆர்.எஸ் பணி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மீது மாற்றுத் திறனாளி மாணவி பூர்ணசுந்தரி எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. `என்னைவிட குறைவான மதிப்பெண் எடுத்தவர்களுக்கெல்லாம் ஐ.ஏ.எஸ் கொடுக்கப்பட்டுள்ளது’ என்ற அவரது வாதம், கல்வியாளர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
“உங்களால் நல்லது செய்ய முடிந்தவரை செய்யுங்கள், முடியாதபோது ஒன்றும் செய்யாதிருத்தலே உத்தமம். ஆனால் எவருக்கும் நன்மை செய்கிறேன் என்ற பெயரில் இழப்பை உண்டாக்கிவிடாதீர்கள்”
இந்தியப் பார்வையற்றோர் சமூகத்தின் சர்வதேச முகமான மறைந்த திரு. A.K.மித்தல் அவர்களின் இந்த வாக்கியம், “சிறந்த ஒழுக்க வாழ்வு என்பது பிறருக்க்உ எந்தவகையிலும் தொந்தரவின்றி வாழ்வது” என்கிற தென்னாட்டுத் தந்தையின் வார்த்தைகளோடு அப்படியே பொருந்திப் போகின்றன.
டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) தனது கொரோனா வைரஸ் நோயாளியான சிறுமி( வயது 11) ஒருவருக்கு மூளை நரம்பு பாதிப்பைத் ஏற்பட்டு உள்ளது என்றும் இது அவரது பார்வை மங்கலாகிவிட்டது எனவும் கூறி உள்ளது.
சென்னை மாநகரின் முன்னால் மேயரும், தற்போதைய சைதாப்பேட்டைத் தொகுதி எமெல்ஏவுமான திரு. மா. சுப்பிரமணியன் அவர்களின் மகன் அன்பழகன் கரோனா பாதிப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார்.
பேராசிரியர் G.N. சாய்பாபா போலியோவால் பாதிக்கப்பட்ட, சர்க்கர நாற்காலி பயன்படுத்துகிற மாற்றுத்திறனாளி ஆவார்.
குஷ்புவின் மன்னிப்பை ஏற்கலாமா? அல்லது வழக்கு தொடுப்பதே சரியானதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
12ஆம் நூற்றாண்டின் தமிழ்ச்சூழலிலிலிருந்து வெண்கோலின் வரலாற்றைத் தொடங்கும் திரு. பாலகணேசன், உலகப்போர்களுக்குப் பின்னான வெண்கோலின் பயன்பாடு குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாகப் பேசுகிறார்.
‘அவசரம், ஆழ்ந்த வருத்தம் மற்றும் வேதனையான ஒரு தருணத்தில் நான் சில வார்த்தைகளை தவறாக பயன்படுத்தியதற்காக மிகவும் வருந்துகிறேன்.