“அன்பான இதயமே!” ஓர் உன்னதமான காதல் கடிதம்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

நான் உன்மீதான யோசனைகளிலேயே வெகுநேரமாக அமர்ந்திருந்ததோடு, என்மீதான உன்னுடைய காதலுக்கான காரணத்தைக் கண்டறிய முயற்சித்துக்கொண்டிருந்தேன்.

கவிதை: பொம்மை அதிகாரங்கள்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

நோதல் வேண்டாம் தோழர்களே! நோன்பு துறங்கள். பசித்திருந்தது போதும், உணவு எடுங்கள். காந்தியையே மறந்தவகளுக்கு காந்தியமொழி புரியாது; – நம்மைக் கருணைச் சரக்காய் பார்ப்பவருக்கு நம் கண்ணியம்…

ஆயுள் காதலன் சிறுகதை

ஆயுள் காதலன் சிறுகதை

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

சீரற்ற அவள் எண்ண ஓட்டங்கள் முன்னும் பின்னுமாய் அவளைப் பந்தாடுகின்றன. டீவியில் யார் யாரோ இரங்கல் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். நடிகை ராதிகா குரல் மட்டும்தான் அவளுக்குப் பரிட்சயம். “தாங்க முடியலையே சார்” பிரமிட் நடராஜன் சொன்னபோது அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்துவிட்டது.