Categories
ஆன் சலிவன் மேசி ஆளுமைகள் இலக்கியம் சவால்முரசு

அன்பு ஒளி, இன்பநாள்

ஒவ்வொன்றுக்கும் பெயர் உண்டு. ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு வார்த்தை உருவெடுத்தது.

Categories
இலக்கியம் சவால்முரசு ப. சரவணமணிகண்டன் சிறுகதைகள்

கருத்துரு: சிறுகதை

ப. சரவணமணிகண்டன்

Categories
இலக்கியம் சவால்முரசு ப. சரவணமணிகண்டன் சிறுகதைகள்

சமத்துவக் காற்று சிறுகதை

ப. சரவணமணிகண்டன்

Categories
இலக்கியம் சவால்முரசு

நூல்வெளி: காலத்தினாற் செய்த முயற்சி

1. பபாசி புத்தகக் கண்காட்சியில் மாற்றுத்திறனாளிகள் நூல்களை வைக்க தனி அரங்கு அல்லது தனிக்கவனம் பெறும் வண்ணம் ஒரு விண்டோவை எற்பாடு செய்ய வேண்டும்.
2. தமிழக அரசின் நூலக ஆணைக்குழு மாற்றுத் திறனாளிகளின் நூலுக்கு சிறப்புரிமை அடிப்படையில் நூலகங்களுக்கு நூல்கள் வாங்கி தமிழக நூலகங்களில் வைக்க வேண்டும்.
3. தமிழக அரசு வருடந்தோறும் சிறப்புரிமை அடிப்படையில் மாற்றுத்திறனாளி எழுத்தாளருக்கு சிறப்பு விருது ஒன்றை அறிவிக்க வேண்டும்.
4. தமிழ்நாடு பல்கலைக்கழகப் பாடத்திட்ட குழுக்கள், சாதரண மாணவர்களுக்கு ஒரு நம்பிக்கையை உருவாக்கும் வகையில் மாற்றுத் திறனாளி எழுத்தாளர்களின் நூல்களை பாடத்திட்டங்களில் வைக்க வேண்டும்.
5. ஒவ்வொரு பதிப்பாளரும் வருடத்திற்கு குறைந்தபட்சம் ஒரு மாற்றுத்திறனாளி எழுத்தாளரின் நூலைப் பதிப்பித்து வெளியிட வேண்டும்.

Categories
இலக்கியம் சவால்முரசு

கவிதை: எனை மறந்தது ஏனோ?

உன் அறிவுப் பசியைத் தீர்த்த நான்
இன்று கரையான் பசிக்கு இரையாகிறேன்.

Categories
இலக்கியம் கலை காணொளிகள் சிறப்புப் பள்ளிகள்

குழந்தைகள் நாளில் குழந்தையாக

குழந்தைகள் நாளில் குழந்தையாக

Categories
இலக்கியம் வகைப்படுத்தப்படாதது

கவிதை: “யார் நீ எனக்கு?” சந்தோஷ்குமார்

ஆன் சலிவன் இல்லையேல் ஹெலன் கெல்லர் என்று ஒருவர் இல்லை என்பதே நிதர்சனம்!
இம்மையத்தில்உள்ள அனைத்து ஆன் சலிவன்களுக்கும்
இக்கவிதை சமர்ப்பணம்!

Categories
இலக்கியம் கவிதைகள் தொழில்நுட்பம் ப. சரவணமணிகண்டன் கவிதைகள் வகைப்படுத்தப்படாதது

கவிதை: பேசும் கண்ணாடி

கண்ணாடி பேசுகிறது என்றார்கள்,

உண்மையில்

கண்ணாடி ஒன்றும் செய்யவில்லை.

Categories
கல்வி சிறப்புப் பள்ளிகள் நகைச்சுவை வகைப்படுத்தப்படாதது

ட்ரிங், ட்ரிங், ட்ரிங்

பள்ளி பற்றிய தகவலை மறக்காமல் அனைவருக்கு்ம் பகிருங்கள் தோழமைகளே!

Categories
இலக்கியம் கல்வி ப. சரவணமணிகண்டன் சிறுகதைகள் வகைப்படுத்தப்படாதது

வேண்டாவரம்: சிறுகதை

நேரம் அதிகமாகிக்கொண்டே இருப்பது அகிலாவுக்கு கவலையாக இருந்தது. உரையாடலை முடித்துக்கொண்டு கிளம்பும் நோக்கத்தோடு, “சரிங்க டீச்சர், நீங்க இவன் அப்பா நம்பர் கொடுங்க, நாங்க பேசிப்பார்க்கிறோம்” என்றாள்.