“பார்வையற்றவர்களே ஊன்றுகோலைப் பிடிக்க வெட்கப்படும் இன்றைய காலத்திலும்்கூட தன்னுடைய கைப்பையில் எப்போதும் ஒரு ஊன்றுகொல் வைத்திருப்பார்
“பார்வையற்றவர்களே ஊன்றுகோலைப் பிடிக்க வெட்கப்படும் இன்றைய காலத்திலும்்கூட தன்னுடைய கைப்பையில் எப்போதும் ஒரு ஊன்றுகொல் வைத்திருப்பார்
புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்தில் பணியாற்றிய அன்பு அண்ணன் சரவணக்குமார் அவர்கள், சிவகங்கை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட விளிம்புநிலைப் பார்வையற்றவர்களின் ஒற்றை உதவிக்கரம்.
அன்னாருக்கு தொடுகையின் சார்பில் அஞ்சலிகள்.
வாணியின் கம்ஃபர்ட் என்பது, அவருடைய குரலை எவராலும் ஒரு குறிப்பிட்ட சுதிக்குக் கீழே இறக்கிவிடவே முடியாது.
உலகின் மிக அழகான கட்டிடங்களைக் கொண்ட அமெரிக்கன் கல்லூரியில் உள்ள சேப்பலை அவர் தத்ரூபமாக வரைய, அந்த ஓவியம் அதிக வரவேற்பையும், பாராட்டையும் பெற்றதோடு, அந்த ஆண்டு கல்லூரிப் பத்திரிகையின் கவர் பக்கத்தில் இடம்பெற்றதாக ஒரு பேட்டியில் பெருமிதம் பொங்கப் பகிர்ந்திருந்தார்.
நாள்: டிசம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை, நேரம்: காலை 11 மணி. மீட்டிங் இணைப்பு: https://us02web.zoom.us/j/87657773821?pwd=TFBhQitxTUZiaHNDQWhTbG5lYTQzQT09 மீட்டிங் குறியீடு: 876 5777 3821 கடவு எண்: 101070 குறிப்பு: நேரலை கிடையாது. தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கத்தின் துணைத்தலைவர் ராஜேஷ்வரி மறைந்தார்
தனது ஆயுளின் பெரும்பகுதியைப் பார்வையற்ற சமூகத்தின் வளர்ச்சிக்காய் அர்ப்பணித்தவர்.
மீட்டிங் இணைப்பு:
https://us02web.zoom.us/j/84361655130?pwd=aGpiOEZpV1lsUE5iWnVMdkpVTE9SZz09
மீட்டிங் குறியீடு: 843 6165 5130
கடவுக்குறி: 091122
தமிழகத்திலேயே முதல் அமைப்பான தமிழ்நாடு அஷோசியேஷன் ஆஃப் தி ப்லைண்ட் (TAB) என்ற அமைப்பை நிறுவி, அதன் வளர்ச்சியில் தன்னைக் கரைத்துக்கொண்டவர்.
விடுதியில் படித்த மாணவிகளுக்குத் தெரியும் அவர் தாயுள்ளம் கொண்டவர் என்பது.