பகிர்வு: பாடல்கள் பலவிதம்

பகிர்வு: பாடல்கள் பலவிதம்

ஆக்கம் X செலின்மேரி வெளியிடப்பட்டது

சிறுவயதில் உருவான பாடல் எழுதும் பழக்கம் இப்பொழுதும் தொடர்கிறது. முக்கிய விழாக்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் அல்லது வாழ்வின் ஏதாவது சோகமான தருணங்களைப் பாடலாக வடிப்பது என்று முடிவெடுத்து, சில சமயங்களில் வரிகளை மட்டும் எழுதுவதுண்டு.

கைகளால் பேசிய காலத்தின் நினைவுகள் 

கைகளால் பேசிய காலத்தின் நினைவுகள் 

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

நண்பர்கள் / பள்ளிப் பருவத் தோழர்கள் என்று நான் இந்தக் காதுகேளாத சைகை மொழிப் பயன்பாட்டாளர்களை அழைப்பது பிற்காலத்தில் எனக்கு ஏற்பட்ட புரிதல் அடிப்படையிலேயே என்பதை நிச்சயம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எவ்வளவு நட்பாகப் பழகியபோதிலும், எத்தனையோ உதவிகளை அவர்கள் எனக்கும் பிற பார்வையற்றோருக்கும் செய்த போதிலும், அவர்களை சமமாகவும் உரிய மரியாதையுடனும் கருதி நடத்தும் மனப் பக்குவத்தை அப்போது நாங்கள் அடைந்திருக்கவில்லை.

நான்காம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் நமக்கான ஊடகம்

நான்காம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் நமக்கான ஊடகம்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

இத்தனைக்குப் பிறகும் என் மனதில் வெற்றித்தடாகம் என்ற பெயர் மட்டும் சிறிய ஒவ்வாமையை அவ்வப்போது ஏற்படுத்திக்கொண்டே இருந்தது.

“எங்கே கோயில்? யார் கடவுள்?” ஒரு பார்வை மாற்றுத்திறனாளியின் ஆதங்கப் பதிவு

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

‘தீண்டாமை ஒரு பாவச்செயல்’ என்று பாடப்புத்தகங்களில் படிக்கிறோம். இந்த வாசகத்தை ஏன் கோயில் நுழைவாயிலில் எழுதிவைக்கக் கூடாது

“தலை போகாதென்றால், தலைவலி பரவாயில்லை”. ஒரு பார்வை மாற்றுத்திறனாளியின் தடுப்பூசி அனுபவம்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

நீங்கள் தடுப்பூசி எடுத்தபிறகு, உங்களைக் கண்டு உங்கள் வீட்டில் உள்ளவர்கள் பயப்படும் பொழுது அவர்களுக்கு இந்தச் சூழலை எடுத்துரைத்து அவர்களையும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.

அந்த பதினைந்து நாட்கள்: ஒரு நம்பிக்கைப் பதிவு

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

“முதல் அலை வந்தபோதே எப்போதாவது தொண்டை கரகரப்பு ஏற்பட்டால் கோவிட் வந்துவிட்டதோ என நினைப்பு வந்துபோனதுண்டு. அதாவது ஒரு பாம்பு மீது நமக்கிருக்கிற இயல்பான பயம்போல. ஒரு கயிறை மிதித்தாலே திடுக்கிடுவோமே அப்படி.

தாய் தந்தையை இழந்து நிற்கும் பார்வை மாற்றுத்திறனாளி சன்முகம்: தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வரின் தயை வேண்டுகிறோம்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

தன்னம்பிக்கையும் எதார்த்தமும் கலந்து உரையாடிக்கொண்டிருந்த ஷண்முகத்திற்கு இது மறுபிறவி. “கரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும், அவர்களுக்கு வைப்புத்தொகை வழங்கப்படும்” என அறிவித்திருக்கிறார் தாயுள்ளம் கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்.

பிறந்தநாள் பரிசு

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

பொதுவாக எங்கள் வீட்டில் யாருடைய பிறந்தநாளாக இருந்தாலும், என் அப்பாவின் பிறந்தநாள் முதல் கடைகுட்டி கிரிஸ்டோபர் பிறந்தநாள்வரை அந்த நாட்கள் ஒரே குதூகலமும் கொண்டாட்டமும் நிறைந்ததாகவே இருக்கும்.

எண்ணிக்கை நாளும் எண்ணியெண்ணிப் பார்த்த நினைவுகளும்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

பெருகிவரும் கரோனா பரவலால், தேர்தல் வரலாற்றில் ஊரடங்கு காலத்தில் நிகழும் முதல் வாக்கு எண்ணிக்கையாக நாளைய நிகழ்வு இருக்கப்போகிறது.