பேட்டி: “நமக்கான ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு நாம் பேரமைப்பாய் திரள்வது அவசியம்”: சமூகப்போராளி திருமதி. அருணாதேவி அவர்களோடான உரையாடலின் தொடர்ச்சி
ஆக்கம் வெளியிடப்பட்டதுஐயா சிதம்பரநாதன் அவர்களைச் சந்திக்கும் எல்லா அரசு அதிகாரிகளும் அவரிடம் மிகுந்த மரியாதையோடும் பரிவோடும்தான் பேசுவார்கள். அத்தகைய நெகிழ்வான சூழலில், உடனிருக்கும் நம்மாலும் நமக்குத் தோன்றுகிற கோரிக்கைகளை எளிதாகப் முன்வைக்க முடியும்.