Categories
achievers கல்வி சிறப்புப் பள்ளிகள்

வெற்றிக்கதை: சாகசங்கள் சகஜமாகும் அந்த நாள்

பார்வையற்றோர் தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கு:
https://thodugai.in

Categories
ஆளுமைகள் சவால்முரசு

சல்யூட்! விக்ரம் சல்யூட்!

விக்ரமின் வழிகாட்டி எத்தகைய புரிதலும், நிதானமும் பொறுமையும் கொண்டவர் என்பதை நம்மால் எளிதாக ஊகிக்க முடிகிறது.

Categories
ஆன் சலிவன் மேசி ஆளுமைகள் இலக்கியம் சவால்முரசு

அன்பு ஒளி, இன்பநாள்

ஒவ்வொன்றுக்கும் பெயர் உண்டு. ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு வார்த்தை உருவெடுத்தது.

Categories
அஞ்சலி ஆளுமைகள் இரங்கல் சவால்முரசு

அஞ்சலிகள்: ஐயா ரங்கராஜன்

தமிழகத்திலேயே முதல் அமைப்பான தமிழ்நாடு அஷோசியேஷன் ஆஃப் தி ப்லைண்ட் (TAB) என்ற அமைப்பை நிறுவி, அதன் வளர்ச்சியில் தன்னைக் கரைத்துக்கொண்டவர்.

Categories
ஆளுமைகள் சுற்றுச்சூழல் முக்கிய சுட்டிகள்

நிறைப்பார்வை நிறைவாழ்வு

நிறைப்பார்வை நிறைவாழ்வு

Categories
அஞ்சலி ஆளுமைகள் நினைவுகள்

நினைவுகள்: எங்கள் பத்து சாரோடு மீண்டும் ஓர் பயணம்

விடுதியில் படித்த மாணவிகளுக்குத் தெரியும் அவர் தாயுள்ளம் கொண்டவர் என்பது.

Categories
ஆளுமைகள் தமிழக அரசு

கற்க கசடற கலைஞரை

அவருக்கு அரசாணை அரசு விதிகளெல்லாமே எப்போதைக்கும் மீறக்கூடாத புனித கட்டளைகளாக இருந்ததில்லை. அந்தந்த காலகட்டத்தின் தேவைக்கேற்பவும், பயனாளிகளின் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு, மிகத் தெளிவான அரசாணைகளை வெளியிடுவதில் கலைஞர் அரசுக்கு நிகரான மாநில அரசு இந்திய ஒன்றியத்திலேயே இல்லை.

Categories
ஆளுமைகள் கலை சினிமா

பிறவி காத்த பெருமான்

2010க்கு முன், பாடப் புத்தகங்கள் தாண்டி, பிரெயிலில் வேறு புத்தகங்களைப் படித்திராத சில தலைமுறைப் பார்வையற்றவர்களுக்கு சினிமாதான் நாவல், செவ்விலக்கியம், நாட்டார் கதைகள் எல்லாம்.

Categories
ஆளுமைகள்

தி மிராக்கில் வொர்க்கர்

அன்பின் மொழி ஒன்றே, அது தொடுகை என்றவள்;
அறியாமை போக்கக் கொடு! கை என்றவள்.
அவளின் உள்ளங்கையை ஊடகமாக்கி,
இவளின் ஒற்றை விரலில் தூரிகை தேக்கி,
கற்றுக்கொள்ள சொல்லோவியக்
கலை படைத்தவள்; – ஹெலன்
பெற்றுக்கொண்ட உணர்வுக்கெல்லாம் ஒற்றைத் தாய் இவள்.
ஏப்ரல் 14: ஹெலன்கெல்லரை உலகறியச் செய்தவரான ஆனி சலிவன் மேசி (miracle worker) அவர்களின் 155ஆவது பிறந்த தினம் இன்று.

Categories
ஆளுமைகள் நினைவுகள்

காலத்தின் முன்னே ஒரு கம்பீரச் சிற்பம்

உண்மையில், திருப்பத்தூர் பள்ளியின் சிறப்பான பொற்காலத்தை வடிவமைத்ததில் போஸ், புஷ்பநாதன் என்ற இரண்டு ஆசிரியர்களுக்குப் பெரும் பங்கு உண்டு.