அரசு சிறப்புப்பள்ளிகளில் கல்விச்சுற்றுலா: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர்

அரசு சிறப்புப்பள்ளிகளில் கல்விச்சுற்றுலா: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

ஒரு பார்வையற்ற மாணவனைப் பொருத்தவரை கல்விச்சுற்றுலா என்பது, அவன் நினைவடுக்கில் நீங்காமல் நின்று நிறைய கற்றலைச் சாத்தியமாக்குகிற நேரடி அனுபவ வாய்ப்பு.

ஒரு போராட்ட அறிவிப்பும், பெற்றிருக்கிற வெற்றியும்

ஒரு போராட்ட அறிவிப்பும், பெற்றிருக்கிற வெற்றியும்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

அவர்களுக்கான குரலாய் அவர்களே மாறியிருக்கிறார்கள் என்பதால், இனி இலக்குகள் துல்லியமாக வகுக்கப்பட்டு, விரைவான வெற்றி சாத்தியம்

வெளியானது மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கோவிட் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்

வெளியானது மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கோவிட் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு எளிதில் நோய்த்தொற்று பாதிக்கக்கூடும் என்பதால் அவர்களை பள்ளிக்கு அனுமதிக்காமல் இணையவழி மாற்றுவழிக்கற்றல் முறையில் ஈடுபடுத்தலாம்.

பணிநிரவல் நடவடிக்கையிலிருந்து அனைத்துவகை மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கும் விலக்கு: பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை வெளியீடு

பணிநிரவல் நடவடிக்கையிலிருந்து அனைத்துவகை மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கும் விலக்கு: பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை வெளியீடு

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

கடந்தமாதம் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்ட அரசாணையில் பார்வையற்ற ஆசிரியர்களுக்கு மட்டும் பணிநிரவலிலிருந்து விலக்கு வழங்கப்பட்டிருந்தது.

10,11,12 பொதுத்தேர்வுகளை எழுத உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தின் முக்கிய அறிவிப்பு

10,11,12 பொதுத்தேர்வுகளை எழுத உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தின் முக்கிய அறிவிப்பு

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

மாற்றுத்திறனாளி மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான மாதிரிப்படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பணியிட மாறுதலிலிருந்து விலக்குபெறும் அரசு ஊழியர்கள்: முழு விவரம் என்ன?

பணியிட மாறுதலிலிருந்து விலக்குபெறும் அரசு ஊழியர்கள்: முழு விவரம் என்ன?

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

பொதுவாக, விருப்பப் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் அரசு ஊழியர் ஒருவர், தற்போதைய பணியிடத்தில் மூன்றாண்டுகள் தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும்

முதல்வரைச் சந்தித்த தேசிய விருது பெற்ற ஆறு மாற்றுத்திறனாளிகள்: முதல்வர் வாழ்த்து

முதல்வரைச் சந்தித்த தேசிய விருது பெற்ற ஆறு மாற்றுத்திறனாளிகள்: முதல்வர் வாழ்த்து

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

பார்வைத்திறன் குறைவுடையோர் பிரிவில் சிறந்த பணியாளர் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள் விருதினை பெற்றவர் தமிழகத்தை சேர்ந்த வேங்கட கிருஷ்ணன் மற்றும் ஏழுமலை பெற்றுள்ளனர்.

தமிழகக் கோவில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணம்: திட்டத்தைத் தொடங்கிவைத்தார் முதல்வர்

தமிழகக் கோவில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணம்: திட்டத்தைத் தொடங்கிவைத்தார் முதல்வர்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

இத்திட்டத்தை தொடங்கி வைத்ததன் மூலம், இனிவரும் காலங்களில் திருமணம் நடத்தவிருக்கும் மாற்றுத்திறனாளிக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்கள் மற்றும் கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபங்களில் கட்டணமின்றி திருமணம் நடத்தப்படும்.

“பள்ளி விடுமுறை காலங்களில் ஊர்திப்படியைப் பிடித்தம் செய்யக்கூடாது” வெளியானது அரசின் கராரான உத்தரவு

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

ஊர்திப்படி என்பதை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் தங்கள் பணியிடத்திற்குச்சென்றுவருவதற்கான போக்குவரத்துச் செலவை அரசே ஏற்பதாக மட்டும்தான் பெரும்பாலோர் புரிந்துவைத்திருக்கிறார்கள்.